இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம் 0
– அஹமட் –மனித நேயம் என்பது, மத வேறுபாடு கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதனை, தனது அண்மைக் கால அனுபவத்தில் கண்டு கொண்ட, கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், உளப்பூரிப்புடன் அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தமையினைக் காணக் கிடைத்தது. அந்தப் பதிவின் அவசியம் கருதி, அதனை அவர் எழுதிய படியே, வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.