Back to homepage

Tag "உச்ச நீதிமன்றம்"

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குச் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே, கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கு அரசாங்கம் இது தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்ன் பொதுச்

மேலும்...
உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல் 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணிகள் இன்று (20) உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற ராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம் 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காலத்தில், பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டிருந்த போதிலும், வாக்களிப்பு பிற்போடப்பட்டமையால் கோரப்பட்ட வேட்பு மனுக்களுக்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு 0

🕔18.Feb 2023

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லாமை, போதுமான வாக்குச் சீட்டுக்களை அரச அச்சகத் திணைக்களம் அச்சிடாமை, தேர்தல் கடமைகளுக்கு போதுமான

மேலும்...
உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔12.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு – திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், நீதிக்கோரி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “பெப்ரவரி இறுதி வரை – தேர்தல் செலவுக்காக 800 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை தவணை முறையில்

மேலும்...
தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ‘ரிட்’ மனு தள்ளுபடி

தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ‘ரிட்’ மனு தள்ளுபடி 0

🕔10.Feb 2023

கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையை ரத்துச் செய்யுமாறு கோரி – தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மனுவை நிராகரிப்பதற்கு எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும்

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி 0

🕔10.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை பிற்போட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் – ஓய்வுபெற்ற கேர்ணல் டப்ளிவ்.எம்.ஆர். விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை

தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை 0

🕔8.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிப்பதற்கு – திறைசேரி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியதன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உச்ச நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்துக்கு அமைவாகவும், உறுதிமொழிகளுக்கு அமைவாகவும் நடத்துவதற்கு வசதியாக, நிதி அமைச்சின்

மேலும்...
மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி 0

🕔2.Feb 2023

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள மனுவை – நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது. இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின்

மேலும்...
மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை

மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை 0

🕔2.Feb 2023

எதிர்வரும் 17 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 லட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர தயார்: அவரின் சட்டத்தரணிகள் தெரிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர தயார்: அவரின் சட்டத்தரணிகள் தெரிவிப்பு 0

🕔9.Mar 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இரண்டாவது வழக்கில், அவர் நீதிமன்றில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கு தயார் என, அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நடித்த திரைப்படம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க, அவருக்கு நீதிமன்றம் அனுமதி

மேலும்...
மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி 0

🕔4.Mar 2022

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இன்று (04) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் இவ்வாறு

மேலும்...
விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம்

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம் 0

🕔22.Feb 2022

விசேட பண்ட மற்றும் சேவை வரி (GST) சட்டமூலத்தின் பல சரத்துகள் இலங்கையின் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என்று உச்ச நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிந்த மனுக்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தது. குறித்த வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று (22) நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்