Back to homepage

Tag "இலங்கை மின்சார சபை"

மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔15.Feb 2023

மின்சார கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றைய தினம் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அதற்கான கட்டண திருத்தம் இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. இந்த புதிய திருத்தத்தின்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும்

மேலும்...
மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை

மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை 0

🕔2.Feb 2023

எதிர்வரும் 17 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 லட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில்

மேலும்...
மின் துண்டிப்பு:  பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம்

மின் துண்டிப்பு: பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம் 0

🕔2.Mar 2022

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (02) தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உறுதியளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு

ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு 0

🕔1.Mar 2022

நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளை (2) சுழற்சி முறையில் 07 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மேலும்...
இலங்கை மின்சார சபை: நுகர்வோருக்கான அறிவித்தல்

இலங்கை மின்சார சபை: நுகர்வோருக்கான அறிவித்தல் 0

🕔17.Feb 2022

மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார். மின்சார நுகர்வோர் 44 பில்லியன் (4400 கோடி) ரூபாவை, தற்போது கட்டணமாக

மேலும்...
இலங்கை மின்சார சபைக்கு தலா 10 லட்சம் ரூபா சம்பளத்தில் ஆலோசகர்கள் இருவர் நியமனம்

இலங்கை மின்சார சபைக்கு தலா 10 லட்சம் ரூபா சம்பளத்தில் ஆலோசகர்கள் இருவர் நியமனம் 0

🕔14.Feb 2022

மின்சக்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி சுசந்த பெரேரா மற்றும் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஆகியோரை தலா 10 லட்சம் ரூபா மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆலோசகர்களாக நியமிக்க இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த

மேலும்...
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது 0

🕔26.Jan 2022

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று (26) வரை மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் முடிவடையும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றையதினம்

மேலும்...
உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை

உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை 0

🕔20.Jan 2022

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் நேற்று (19) மின் உற்பத்தியை இடைநிறுத்த நேரிட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்ரே முக்கால் மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. .இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய

மேலும்...
கட்டணம் செலுத்தத் தவறியோருக்கு சலுகை: மின்சார சபை அறிவிப்பு

கட்டணம் செலுத்தத் தவறியோருக்கு சலுகை: மின்சார சபை அறிவிப்பு 0

🕔3.Jan 2022

நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள பாவனைாயாளர்களுக்கு, புதிய சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியவர்களுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பாவனையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதாக, மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் நிலவும் பொருளாதார

மேலும்...
நாட்டில் மீண்டும் மின் தடை வருகிறது: மின்சார சபை அறிவிப்பு

நாட்டில் மீண்டும் மின் தடை வருகிறது: மின்சார சபை அறிவிப்பு 0

🕔22.Dec 2021

நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் உள்ள ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. நுரைச்சோலை நிலையத்தின் மின் உற்பத்தி இன்னும் முழு அளவை எட்டாததால், சில பகுதிகளில் மின்

மேலும்...
மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔3.Apr 2019

இலங்கை மின்சார சபை அதிகாரிகளை, எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் 09 உயர் அதிகாரிகளுக்கே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே, இவர்களை

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔19.Mar 2019

– எம்.வை. அமீர் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் கீழ் குறிப்பிடும் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை, குறித்த நேரங்களில் மின்சாரம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.இந்த மின் தடையால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். பி.ப 1.00 தொடக்கம்  பி.ப 6.00 வரையும், இரவு 9.00

மேலும்...
மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு

மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு 0

🕔16.Oct 2017

சட்ட விரோதமாக மின் இணைப்பினை கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பெற்று வந்துள்ளதாக, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க மீது இலங்கை மின்சார சபை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டே மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக்

மேலும்...
அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம் 0

🕔29.Apr 2017

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது. செயலாளர்களை பதவி விலகுமாறு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மன்றக்

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம்

கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம் 0

🕔14.Jun 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி, அடிக்கடி மின் வெட்டு இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மின்சார சபை ஊழியர்கள், ஏற்கனவே திட்டமிட்டுள்ள திருத்த வேலைகளை மேற்கொள்ளும்போது, அமுல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து, பொதுமக்களுக்கு அறியத்தருவதிலும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்