இலங்கை மின்சார சபை: நுகர்வோருக்கான அறிவித்தல்

🕔 February 17, 2022

மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.

மின்சார நுகர்வோர் 44 பில்லியன் (4400 கோடி) ரூபாவை, தற்போது கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்