Back to homepage

Tag "பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு"

மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது

மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது 0

🕔4.Mar 2024

மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், மொத்த கட்டணக் குறைப்பு 21.9 சதவீதமாகும். 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்

மேலும்...
10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு

10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு 0

🕔23.Feb 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 01 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களுடனான சந்திப்பு நேற்று (22) நடந்த போது – இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதாக குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது 0

🕔12.Nov 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து 1.5 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய பிரதான சந்தேகநபர் – வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது போது 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்

மேலும்...
மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔23.Oct 2023

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை 06 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
Shocking news: மின்சார கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு

Shocking news: மின்சார கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு 0

🕔20.Oct 2023

மின்சாரக் கட்டணத்தை இன்று முதல் அதிகரிப்பதற்கு மின்சார சபைக்கு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலையான கட்டணத்தை 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான

மேலும்...
மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது 0

🕔30.Jun 2023

மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 14.2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டு பாவனைக்கான மின்சார கட்டணம் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு உட்பட்ட பிரிவுக்கு, 65 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலகொன்றுக்கான கட்டணம், 30 ரூபாவிலிருந்து

மேலும்...
உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்

உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் 0

🕔27.Jun 2023

உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மிஹிலக்க அறையில் உத்தேச மின்கட்டண திருத்தத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது. இங்கு பொது மக்கள் தங்களது கருத்துக்களை வழங்க முடியும். இதற்கமைய

மேலும்...
மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு

மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு 0

🕔12.Jun 2023

மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பிற்கமைய, 0 முதல் 30 மின் அலகுகளுக்கான

மேலும்...
தனது சொத்து மதிப்பை வெளியிட்டார் ஜனக ரத்நாயக்க: அடுத்த ஜனாதிபதியும் தானே என்கிறார்

தனது சொத்து மதிப்பை வெளியிட்டார் ஜனக ரத்நாயக்க: அடுத்த ஜனாதிபதியும் தானே என்கிறார் 0

🕔26.May 2023

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரட்நாயக்க, அவரின் சொத்து மதிப்புக் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது மொத்த சொத்து மதிப்பு 400 கோடி ரூபா என அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிச்சயமாக தானே – இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி எனவும், பிரபஞ்ச

மேலும்...
ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி 0

🕔24.May 2023

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரேரணைக்கு எதிராக 77 வாக்குகள் கிடைத்தன.. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (24) இடம்பெற்றது. சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை

மேலும்...
தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை 0

🕔19.May 2023

தன்னை பதவி நீக்குவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரேரணை மீதான விவாதத்தினைப் பார்வையிட தனக்கும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்கமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயக்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு ‘மொட்டு’ ஆதரவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு ‘மொட்டு’ ஆதரவு 0

🕔18.May 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் செயற்பாடுகளை கட்சி என்ற ரீதியில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்

மேலும்...
மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.May 2023

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார். “ஆனால் “இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்கும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. உண்மையான செலவுக் குறைப்புடன் ஒப்பிடும் போது மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு சரியான தரவுகளை

மேலும்...
மின் கட்டணத்தை ஜுலை குறைக்க திட்டம்

மின் கட்டணத்தை ஜுலை குறைக்க திட்டம் 0

🕔16.May 2023

மின்சார கட்டணத்தை 03 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி, 03 சதவீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி தரவுகள்

மேலும்...
மின்சார சபை 14 தனியார் நிறுவனங்களாக உடைக்கப்படவுள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

மின்சார சபை 14 தனியார் நிறுவனங்களாக உடைக்கப்படவுள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔2.May 2023

இலங்கை மின்சார சபையானது மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நரோச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்