Back to homepage

Tag "பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு"

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் 0

🕔5.Apr 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான தீர்மானம், ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜனக ரத்நாயக்கவுக்கு நிதியமைச்சு இரண்டு பக்க குற்றப்பத்திரிகையை அனுப்பியது. பதிலுக்கு 25 பக்கங்கள் கொண்ட பதிலை வழங்கியதாக தான் அனுப்பி வைத்ததாக ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும்...
மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔4.Apr 2023

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைவடைந்தமை போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணத்தையும்

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு 0

🕔28.Mar 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்த கடிதம் – அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் பதில் கடிதம், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் ஜனக்க ரத்நாயக்க

மேலும்...
மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔10.Mar 2023

பெப்ரவரி மாதம் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், மின்சார நுகர்வோர் என்ற ரீதியிலும் பொதுநலன் கருதியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நிறுவப்பட்ட

மேலும்...
மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔15.Feb 2023

மின்சார கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றைய தினம் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அதற்கான கட்டண திருத்தம் இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. இந்த புதிய திருத்தத்தின்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும்

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா 0

🕔3.Feb 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர். இவர்கள் தமது ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர். மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்கிரமசிங்க ஆகியோரோ இவ்வாறு தமது ராஜினாமா கடிதத்தை கையளித்ததார்கள். அண்மைக்காலமாக ஆட்சியாளர்களுக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கடுமான முரண்பாடுகள் உருவாகியிருந்த நிலையில் இவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும்...
மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி 0

🕔2.Feb 2023

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள மனுவை – நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது. இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின்

மேலும்...
மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை

மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை 0

🕔2.Feb 2023

எதிர்வரும் 17 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 லட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில்

மேலும்...
மின் துண்டிப்பு:  பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம்

மின் துண்டிப்பு: பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம் 0

🕔2.Mar 2022

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (02) தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உறுதியளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு

ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு 0

🕔1.Mar 2022

நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளை (2) சுழற்சி முறையில் 07 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மேலும்...
மின் விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்படும்

மின் விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்படும் 0

🕔21.Feb 2022

நாடளாவிய ரீதியில் இன்று (21) மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, காலை 8.30 முதல் இரவு 5.30 வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு

மேலும்...
இலங்கை மின்சார சபை: நுகர்வோருக்கான அறிவித்தல்

இலங்கை மின்சார சபை: நுகர்வோருக்கான அறிவித்தல் 0

🕔17.Feb 2022

மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார். மின்சார நுகர்வோர் 44 பில்லியன் (4400 கோடி) ரூபாவை, தற்போது கட்டணமாக

மேலும்...
நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம்

நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம் 0

🕔15.Feb 2022

நாளாந்த மின் வெட்டு இன்று (15) தொடக்கம் அமுல்படுத்தப்படக் கூடும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த மின்வெட்டு அமுல் செய்யப்படுக் கூடும். இதற்கமைய, மின் வெட்டு அமுல்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்

மேலும்...
நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும்

நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும் 0

🕔9.Jan 2022

நாட்டில் நாளை (10) தொடக்கம் ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டது. இலங்கை பெற்றோலியக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்