Back to homepage

Tag "இந்தியா"

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔2.Nov 2023

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நொவம்பர் 01ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு

மேலும்...
சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு

சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு 0

🕔2.Nov 2023

நாட்டுக்கு ஒக்டோபர் மாதத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வந்துள்ளனர் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 01 முதல் 31 வரை 109,199 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபரில் பதிவான எண்ணிக்கை 159% அதிகரிப்பாக

மேலும்...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் 0

🕔1.Nov 2023

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் – அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் நாளை திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரம் ஆலயத்தில் – பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல

மேலும்...
வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் தொடர்பில் மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விளக்கம்

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் தொடர்பில் மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔8.Oct 2023

திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மகாவலி திட்டத்தில் விடுபட்ட இரண்டு மகாவலி ‘ஏ’ மற்றும் ‘பீ’ வலயங்களை அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நிலாவெளி முதல்

மேலும்...
600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில்

600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில் 0

🕔6.Oct 2023

தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நேற்று (05) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு 0

🕔6.Sep 2023

– முன்ஸிப் அஹமட் – இலங்கை கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ‘800’ எனும் திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ள நிலையில், அதில் மலையக மக்களை குறிக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த

மேலும்...
இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔29.Aug 2023

இந்தியாவில் இருந்து அடுத்த 3 மாதங்களில் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான யோசனைக்கு நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,

மேலும்...
‘ஷி யான் 06’ வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

‘ஷி யான் 06’ வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி 0

🕔27.Aug 2023

சீன ஆய்வுக் கப்பல் ‘ஷி யான் 06’ இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பலின் வருகை தொடர்பில்  சீனத் தூதரகமும்

மேலும்...
உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம் 0

🕔24.Aug 2023

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் இறுதிப் போட்டியில் மோதினர். இதில் முதல் இரண்டு சுற்றுகளும் ட்ரோ (Draw) வில் முடிந்தன. இதனையடுத்து இன்று டைபிரேக்கர் சுற்றுகள் இடம்பெற்றன.

மேலும்...
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா 0

🕔23.Aug 2023

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் சற்று முன்னர் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. சந்திரயான் 3 திட்டத்துக்கு இந்திய மதிப்பில் 615 கோடி செலவானது. இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386

மேலும்...
73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி 0

🕔14.Aug 2023

நாட்டில் 73 மருந்துகள் தர பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 17 மருந்து வகைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வை என்றும், ஏனையவை பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ்

மேலும்...
பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி

பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி 0

🕔7.Aug 2023

ராகுல் காந்தி – இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர நாடாளுமன்றச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார். ‘மோடி’ எனும் பெயரை சர்சை ஏற்படுத்தும் வகையில் – ராகுல் காந்தி பேசியமை தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள்

மேலும்...
இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம்

இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம் 0

🕔1.Aug 2023

– முன்ஸிப் அஹமட்- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சில்லறையாக 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்த முட்டைகள் மிகவும் சிறியவை என்றும், சராசரியாக இந்த முட்டைகள் 45 கிராம் எடையுடையவையாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை உள்ளூர் (இலங்கை) முட்டைகள் – சந்தையில் சில்லறையாக 60 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன.

மேலும்...
ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு 0

🕔20.Jul 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்