மத்திய மாகாண ஆளுநர் ராஜிநாமா
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அபயகோன், தனது…
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அபயகோன், தனது…
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர கொழும்ப தேசிய வைத்தியசாலையில் காலமானார். அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது 62ஆவது வயதில்…
‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும் – 2025′ எனும் தொனிப்பொருளிலான வர்த்தக கண்காட்சி, கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் இன்று (25) மாலை 5.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.…
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின்…
– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் பிரதான நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ன. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால்…
மத்திய மாகாணத்தின் கண்டி – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவில் அமைந்துள்ள ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’யின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என…
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிக்கையொன்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 11, 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில்…
வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது ராஜினாமா…
இலங்கையில் 1915ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Diyunuge Edward Henry Pedris) என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 1915ஆம் ஆண்டு…
முன்னாள் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக இருந்த – லக்ஷ்மன் யாப்பா…
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே – அவரின் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி செயலகத்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும்…
– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்…
– ஆக்கிப் – கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக முஸ்லிம்களை புறக்கணிப்புச் செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டான், நோன்பு துறப்பதற்கான (இப்தார்) ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருப்பது வெட்ககேடானது…
கொழும்பு – ஹெவ்லொக் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மகன் மொஹமட்…
– அஹமட் – கிழக்கு மாகாண சபைக்குரிய ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில், முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு நியமனத்தையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பறித்தெடுத்துள்ளமை…