Back to homepage

Tag "அமைச்சரவை தீர்மானம்"

ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் 0

🕔21.Nov 2023

ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை டிசம்பர் பண்டிகைக் காலத்துக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்தில் இந்தத் தகவலை அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்டார். ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கீரி சம்பா அல்லது சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி

ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி 0

🕔22.Jun 2023

ஜப்பானிய மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் தொழிலாளர்களை அனுப்பும் பணிகளை முறைமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது, அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாடசாலைகளில் 06ஆம் தரம்

மேலும்...
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி 0

🕔14.Mar 2023

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில் 2016 ஆம் ஆண்டு இலங்கை கையெழுத்திட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்படி பிரகடனத்தின் 04 வது பிரிவின்படி, ஊனமுற்ற நபர்களுக்கான அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களையும் எந்தவிதமான பாகுபாடுமின்றி முழுமையாக உணர்ந்துகொள்வதை

மேலும்...
யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔3.Aug 2021

யானை, சிறுத்தை, கரடி, முதலை மற்றும் காட்டு எருது போன்றவற்றினால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபா வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதுவரை 05 லட்சம் ரூபாயே இவ்வாறான விலங்குகளினால் ஏற்படும உயிரிழப்புக்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு

மேலும்...
புர்கா உள்ளிட்ட முக மறைப்புக்களைத் தடை செய்ய அமைச்சரவை அனுமதி: சரத் வீரசேகர தெரிவிப்பு

புர்கா உள்ளிட்ட முக மறைப்புக்களைத் தடை செய்ய அமைச்சரவை அனுமதி: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔27.Apr 2021

புர்கா உட்பட பாதுகாப்புக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் முக மறைப்புக்களை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை அணிய முடியும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார். முகத்தின் சில பாகங்களை மறைக்கும் வகையிலான முகமறைப்புகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சுகாதார

மேலும்...
புர்காவை தடைசெய்யும் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை

புர்காவை தடைசெய்யும் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை 0

🕔16.Mar 2021

பொது இடங்களில் புர்கா அணிவதைத் தடை செய்வது தொடர்பான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. பொது இடங்களில் புர்கா அணிவது மற்றும் பதிவுசெய்யப்படாத மத்ரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13

மேலும்...
முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்துக்கான 09 மாடிக் கட்டடத்தை, புத்த சாசன அமைச்சுக்குப் பெற்றுக் கொள்ள, அமைச்சரவை அங்கீகாரம்

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்துக்கான 09 மாடிக் கட்டடத்தை, புத்த சாசன அமைச்சுக்குப் பெற்றுக் கொள்ள, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔10.Mar 2021

முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்காக தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 மாடிகளைக் கொண்ட கட்டடம் மற்றும் காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை நேற்று

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடபெற்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். எனினும் அது தொடர்பான விபரங்கள் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஞானசார தேரருக்கு

மேலும்...
இலங்கை பொலிஸ்; பெயரை மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை பொலிஸ்; பெயரை மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔31.Aug 2016

இலங்கை பொலிஸாருக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த பெயரை மாற்றுவதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிணங்க, ‘ஸ்ரீலங்கா பொலிஸ் டெபாட்மென்ட்’ (Sri Lanka Police Department) என்று, இதுவரை காலமும் அழைக்கப்பட்டு வந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்