Back to homepage

Tag "விமல் வீரவன்ச"

சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி 0

🕔20.Feb 2020

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை, “சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை ரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது.  அந்தப் பிரதேச மக்களுக்கு

மேலும்...
அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு 0

🕔11.Feb 2020

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின், வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச

மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச 0

🕔25.Nov 2019

மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் புதிய ஆட்சியை, கொண்டு செல்வோம். என சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை பதவிகளை பொறுப்பேற்ற பின் ஊடகவியாலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்...
விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம்

விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம் 0

🕔2.Jul 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் – பொலிஸ் தலைமையகத்தில்  செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் – இன்றைய தினம் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கினார்.  விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக

மேலும்...
விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔18.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று செவ்வாய்கிழமை நடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று, நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை

மேலும்...
விமல், எஸ்.பிக்கு எதிராக, றிசாட் முறைப்பாடு

விமல், எஸ்.பிக்கு எதிராக, றிசாட் முறைப்பாடு 0

🕔7.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் முறைப்பாடு ஒன்றை பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பதிவு  செய்துள்ளார் பயங்கரவாத இயக்கத்துடனும் சஹ்ரானுடனும் தன்னை தொடர்புபடுத்தி மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வரும்  இவ்விரு அரசியல்வாதிகளும்

மேலும்...
நாடாளுமன்ற கலைப்பு வழக்கு; தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரவுள்ளார்

நாடாளுமன்ற கலைப்பு வழக்கு; தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரவுள்ளார் 0

🕔10.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை தாமதியாமல் வழங்குமாறு, பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுக்கவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் ஊடக இந்தக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாளை செவ்வாய்கிழமை, இந்தக் கோரிக்கையையை ஜனாதிபதி விடுக்கவுள்ளார் எனவும், விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக கடந்த

மேலும்...
விமலின் மகள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை

விமலின் மகள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை 0

🕔30.Mar 2018

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மகள் விமாஸா விஷ்வாதாரி, க.பொ. த. சாதரண தரப் பரீட்சையில்  09 பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து விமாஸாவுக்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் வாழத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். விமல் வீரவன்ச மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது

மேலும்...
விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு

விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு 0

🕔30.Nov 2017

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது. வருமானத்துக்கு மேலதிகமாக, சட்ட விரோதமான முறையில் சுமார் 07 கோடி 50 லட்சம் ரூபாய் பெருமதியான சொத்துக்களை ஈட்டியுள்ளதாக, விமல் வீரவன்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் இவருக்கு எதிராக

மேலும்...
விமல் வீரவன்சவின் கட்சிச் செயலாளர் ராஜிநாமா

விமல் வீரவன்சவின் கட்சிச் செயலாளர் ராஜிநாமா 0

🕔22.Nov 2017

விமல் வீரவன்சவின் தேசிய சுத்திர முன்னணியின் செயலாளர் பிரியஞ்சன் விதாரண, தனது பதவியிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, அவர் பதவி விலகியுள்ளதாகக் கூறியுள்ளார். கட்சியின் மத்திய குழுவிடம், அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்தார். இதனையடுத்து கட்சியின் பிரதி செயலாளரான கபில கமகே, பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு 0

🕔2.Oct 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சமஷ்டி ஆட்சி முறைமையொன்று அமுலுக்கு வரவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒருமித்த நாடு என்று தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, நாடாளுமன்ற

மேலும்...
மோடி வரும்போது கறுப்புக் கொடிகளை பறக்க விடுங்கள்: விமல் வீரசன்ச கோரிக்கை

மோடி வரும்போது கறுப்புக் கொடிகளை பறக்க விடுங்கள்: விமல் வீரசன்ச கோரிக்கை 0

🕔2.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தரும் போது கறுப்புக் கொடிகளைத் தொங்க விடுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டம் கொழும்பு – காலிமுகத் திடலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்தார். இந்தியாவுடனான

மேலும்...
மூன்று மாதங்களின் பின்னர், விமலுக்குப் பிணை

மூன்று மாதங்களின் பின்னர், விமலுக்குப் பிணை 0

🕔7.Apr 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி

மேலும்...
முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம் 0

🕔30.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வந்த உண்ணா விதரப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விமல்  வீரவன்சவுக்கு, நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தமையினையடுத்து, உண்ணா விரதப் போராட்டத்தினை விமல் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பால் அருந்தி

மேலும்...
விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி

விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, சிலைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இவ்வாறு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 22 ஆம் திகதி, விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்