Back to homepage

Tag "முஜிபுர் ரஹ்மான்"

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔11.Jun 2020

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு கோட்டாபய செயற்படுகின்றார்

மேலும்...
மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான் 0

🕔31.Jan 2020

குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அரசாங்கத்­தினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நாம் அறி­கிறோம். குறித்த பதி­வு­க­ளுக்கு ரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்­து­வன் ஊடாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்த வேண்­டா­மென கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், நாடாளு­மன்­றதில் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இருக்கின்ற

மேலும்...
கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔28.Mar 2019

கோட்டாபய ராஜபக்ஷ – கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி, மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று, மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியவர் என்று, நாடாளுமன்றஉறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று  வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண

மேலும்...
ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி

ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி 0

🕔17.Dec 2018

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆற்றிய உரைக்கு ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின​ர்கள் நளின் பண்டார மற்றும் முஜிபுர்

மேலும்...
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க 0

🕔27.Aug 2018

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைத்

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை

முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை 0

🕔28.Jun 2017

– அ. அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்களின் நடைமுறைக்கும் இஸ்லாத்துக்கும் மாற்றமான முறையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இரு கரம் கூப்பி வணங்கியதாகக் கூறப்படுகிறது. ‘லக்ஹிரு செவன’ வீடமைப்புத் திட்டம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ஏ.எச்.எம். பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அரச அதிகாரிகள்

மேலும்...
சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் 0

🕔12.Apr 2017

சிரியாவில் ர­சா­யன வாயு தாக்­குதல் மூலம் அப்­பாவி மக்­களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படை­யி­னரின் செயற்­பா­டு­களை இலங்கை அர­சாங்கம் பகி­ரங்­க­மாக கண்­டிக்க வேண்டும் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.அத்­துடன் இதற்கு பதில் தாக்­கு­தலை மேற்கொண்ட அமெ­ரிக்க படையினர், எல்லை மீறியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.சிரி­யாவின் இட்லிப் பகு­தியில்

மேலும்...
வில்பத்து விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு: முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி கண்டனம்

வில்பத்து விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு: முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி கண்டனம் 0

🕔5.Jan 2017

– சுஐப் எம் காசிம் – வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையாக இருந்தால், பரிசீலிக்க முடியும்: முஜீபுர் றஹ்மான்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையாக இருந்தால், பரிசீலிக்க முடியும்: முஜீபுர் றஹ்மான் 0

🕔2.Nov 2016

அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ  முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் மற்றும் புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை ஜீ.எஸ்.பி. சலுகை பெறுவதற்காக,  முஸ்லிம் தனியார் சட்டத்தில்

மேலும்...
‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான்

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான் 0

🕔31.May 2016

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ், உதவி பெறுவதற்காக 06 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.மேல் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, புனித ரமழான் மாதத்தில் இடையூறின்றி நோன்பு கடமைகளை மேற்கொள்வதற்கு உதவி புரியும் வகையில், கொழும்பு மாவட்ட

மேலும்...
சண்டியர்களின் கூடாரம்

சண்டியர்களின் கூடாரம் 0

🕔15.Dec 2015

நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த

மேலும்...
முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை

முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை 0

🕔12.Dec 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முஸ்லிம்கள் மீது  ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வைத்து முஸ்லிம்களைத் தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால், அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.வரவு – செலவுத்திட்டத்தில் ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு, இன்று சனிக்கிழமை பிரதம மந்திரி

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல்

முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல் 0

🕔11.Dec 2015

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தாக்குதல் நடத்தியதால், இன்று வெள்ளிக்கிழமை சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் கருத்துத் தெரிவித்த போதே, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. “ரக்பி வீரர் வசீம்

மேலும்...
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம் 0

🕔24.Nov 2015

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக,  நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடித்தம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து கிடைத்துள்ளது.நாடாளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும், மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின்பேரில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின்

மேலும்...
இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

இனவாதம் எனும் ஆபத்தான மிருகம் 0

🕔13.Oct 2015

இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று விடும். இனவாதம் எனும் மிருகத்துக்கு பசி வந்து விட்டால், பிறகு நம்மாள் பிறத்தியாள் என்கிற வித்தியாசமெல்லாம் அதற்குத் தெரிவதில்லை. இதற்கு அண்மைய உதாரணம், மஹிந்த ராஜபக்ஷ. இனவாதத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்