போலி நாணய தாள்களுடன் சிறுவன் கைது: அச்சு உபகரணங்களும் அவரின் வீட்டில் சிக்கின 0
போலி நாணயத்தாள்களை அச்சடித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் 06 போலி 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் செவ்வாய்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில், போலி ரூபாய் நோட்டுகளை