Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு 0

🕔20.Jul 2024

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (20) காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் பதில் நீதவான் – நாடாளுமன்ற உறுப்பினரை 02 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கியதோடு, ஜுலை 22 ஆம் திகதி

மேலும்...
சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’

சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’ 0

🕔14.Jul 2024

தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இறுதி அறிவித்தலை விடுத்துள்ளது. நாடாளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை 0

🕔13.Jul 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம், இன்று (13) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளானது. ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதன் போது – எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் அநுராதபுரம் ஊடாக புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த

மேலும்...
ஆளுநர்களை பிழை கூறும் தேர்தல்கள் ஆணைக்குழு, முஜிபுர் ரஹ்மான் விடயத்தில் மௌனமாக இருப்பது ஏன்: மஹிந்தானந்த கேள்வி

ஆளுநர்களை பிழை கூறும் தேர்தல்கள் ஆணைக்குழு, முஜிபுர் ரஹ்மான் விடயத்தில் மௌனமாக இருப்பது ஏன்: மஹிந்தானந்த கேள்வி 0

🕔10.Jul 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மானை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமனற உறுப்பினராக நியமிக்க – தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (10) நாடாளுமன்றத்தில் விமர்சித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை – எவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு நியமித்தது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். “மாகாண

மேலும்...
சம்பந்தனின் இடத்துக்கு தெரிவான குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

சம்பந்தனின் இடத்துக்கு தெரிவான குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் 0

🕔9.Jul 2024

ஆர். சம்பந்தன் மரணமானதை அடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று (09) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் பதவியேற்றார். திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன்,

மேலும்...
சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார்

சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார் 0

🕔1.Jul 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு, கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சம்பந்தன் 21422 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தார்.

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔28.Jun 2024

முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. டிபென்டர்  வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் – குற்றவாளி என நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றங்களின் பாரதூரத்தை

மேலும்...
13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா

13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா 0

🕔20.Jun 2024

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற அரசியல்வாதிகளுக்கு – மக்கள் வாக்களிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (20) உரையாற்றிய அவர் இதனைக் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய பல தமிழ்த் தலைவர்கள், விடுதலைப் புலிகளாலேயே கொலை செய்யப்பட்ட நிலைமை கடந்த

மேலும்...
முன்னாள் எம்.பி உத்திகவின் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட நாடகம்; உதவிய பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

முன்னாள் எம்.பி உத்திகவின் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட நாடகம்; உதவிய பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் 0

🕔14.Jun 2024

அனுராதபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அவரே திட்டமிட்டு நடத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பிரேமரத்னவின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் வாகனத்தின் மீது, காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

மேலும்...
அரச நிறுவனங்கள் சிலவற்றின் செயல்திறன் 22 வீதமாகவே உள்ளது: ஊழலைத் தடுக்க டிஜிட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல்

அரச நிறுவனங்கள் சிலவற்றின் செயல்திறன் 22 வீதமாகவே உள்ளது: ஊழலைத் தடுக்க டிஜிட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல் 0

🕔17.May 2024

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார். அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக்

மேலும்...
மைத்திரியின் ஆட்சியில் அழிக்கப்பட்ட இடங்கள் பற்றி, நாடாளுமன்றில் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

மைத்திரியின் ஆட்சியில் அழிக்கப்பட்ட இடங்கள் பற்றி, நாடாளுமன்றில் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔13.May 2024

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் மற்றும் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் தவறு எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் மறுத்துள்ளார். விமான நிலையம், துறைமுகம் மற்றும் மைதானத்தை நிர்மாணித்தமை பிரச்சினை அல்ல என்றும், அவற்றை வியாபார

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔10.May 2024

முஜிபுர் ரஹ்மான் இன்று (10) நாடாளுமன்ற உறுப்பினராக, இன்று (10) சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் வெற்றிடமான இடத்துக்கு, முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டார். டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத்

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔9.May 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, பிரித்தானியப் பிரஜை என்பதால், அவர் நாடாளுமன்ற

மேலும்...
டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு 0

🕔8.May 2024

டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்குப் பரிந்துரைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (08) அறிவித்துள்ளது. டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு – முஜிபுர் ரஹ்மானின் பெயர்

மேலும்...
வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்

வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார் 0

🕔24.Apr 2024

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேன ஏப்ரல் 05ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக காலமானமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்