கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு 0
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (20) காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் பதில் நீதவான் – நாடாளுமன்ற உறுப்பினரை 02 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கியதோடு, ஜுலை 22 ஆம் திகதி