Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும்

லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔20.Jun 2024

– மரைக்கார் – “நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரை, குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்களும் – அதிகாரிகளும் இணைந்து, லஞ்சப்பணத்தை திணித்து கைது செய்தனர்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று முன்தினம் (18) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அதாஉல்லா – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்

மேலும்...
திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல் 0

🕔19.Jun 2024

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) தெரிவித்துள்ளார். இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; திருகோணமலை ஸாஹிரா

மேலும்...
அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு

அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Jun 2024

இலங்கையில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சொத்துவரியில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போரில் – ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (18) அவர் விசேட உரையாற்றிய போது, இந்த விடயத்தை கூறினார். “சொத்துக்கள் மீதான வரி அமுலாக்கப்படும்போது, ஒரு நபர் பல வீடுகளைக் கொண்டிருந்தால் –

மேலும்...
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும்  ஓராண்டு நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔16.Jun 2024

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ‘மௌபிம’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கு விசுவாசமான கட்சிகள் – சட்ட வல்லநர்களுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து 06 ஆண்டுகளாக நீட்டிக்க சட்டத்தில் இடமிருப்பதாக அவர்கள் நம்புவதாகவும்

மேலும்...
உச்ச நீதிமன்றத்தின் திருத்தங்களுடன், மின்சார சட்டமூலம் நிறைவேற்றம்

உச்ச நீதிமன்றத்தின் திருத்தங்களுடன், மின்சார சட்டமூலம் நிறைவேற்றம் 0

🕔6.Jun 2024

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை ஏற்று – நாடாளுமன்றத்தில் இன்று (6) சமர்ப்பிக்கப்பட்ட புதிய மின்சார சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. குறித்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஆளும் கட்சி சமர்ப்பித்துள்ள குறித்த சட்டமூலம்

மேலும்...
மஹிந்தானந்த – குணதிலக்க மோதல் குறித்து, எம்.பிகளிடம் விசாரிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு

மஹிந்தானந்த – குணதிலக்க மோதல் குறித்து, எம்.பிகளிடம் விசாரிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு 0

🕔6.Jun 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக, நாடாளுமன்றத்துக்கு கொழும்பு கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளனர். திங்கட்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது மேற்படி நாடாளுமுன்ற உறுப்பினர்கள் இருவரும் மோதிக்கொண்டனர்

மேலும்...
இலங்கை மின்சார சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இலங்கை மின்சார சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔4.Jun 2024

உத்தேச ‘இலங்கை மின்சார சட்டமூலத்தின்’ பல சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சரத்துகள் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், ஒரு சரத்து – சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத் தீர்மானம் கூறுகிறது என்று சபாநாயகர் சபையில் தெரிவித்தார். இருந்தபோதிலும், உச்ச

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில் 0

🕔29.May 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும், நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
ஜனாதிபதி, நாடாளுமன்றின் பதவிக் காலங்களை நீடிக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐ.தே.கட்சி யோசனை

ஜனாதிபதி, நாடாளுமன்றின் பதவிக் காலங்களை நீடிக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐ.தே.கட்சி யோசனை 0

🕔28.May 2024

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இன்று (28) யோசனை தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று இந்த யோசனையை முன்வைத்தார். “நாட்டைக் காப்பாற்றுவதற்கு வாக்கெடுப்பு மூலம்

மேலும்...
உரிய காலத்தில் கட்டணம் செலுத்தாமையினால், 13 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு: அமைச்சர் கஞ்சன

உரிய காலத்தில் கட்டணம் செலுத்தாமையினால், 13 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு: அமைச்சர் கஞ்சன 0

🕔8.May 2024

உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாததால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்பட்டதன் காரணமாக 2022 மற்றும் 2024இற்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 30 மில்லியன் சிவப்பு மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு 0

🕔8.Mar 2024

அரசு நிறுவனங்களால் வாடகையாக பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்களுக்கான வாடகையாக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது. பொது நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் தொடர்பில், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 4,427 வாகனங்களை பொது நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பெற்றிருப்பதும், அவற்றுக்கு

மேலும்...
பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு

பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு 0

🕔6.Mar 2024

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு, அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே

மேலும்...
தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம் 0

🕔6.Mar 2024

தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற வருகை இன்று (06) தொடக்கம் – ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில்

மேலும்...
குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை 0

🕔22.Feb 2024

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வேதநூலான புனித குர்ஆனைக் கூட இந்த நாட்டுக்குள் கொண்டுவர முடியாத, – துர்ப்பாக்கிய நிலை காணப்பவதாகவும், அரபுக் கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு 0

🕔20.Feb 2024

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்த அறிவிப்பின் போது – அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை திருத்தங்கள் இன்றி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்