லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0
– மரைக்கார் – “நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரை, குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்களும் – அதிகாரிகளும் இணைந்து, லஞ்சப்பணத்தை திணித்து கைது செய்தனர்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று முன்தினம் (18) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அதாஉல்லா – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்