Back to homepage

Tag "தபால் மூல வாக்களிப்பு"

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு 0

🕔7.Sep 2024

தபால் மூல வாக்களிப்பின் போது, வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நடத்துமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழு இந்த முறைப்பாட்டை பொலிஸாரிடம் பதிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில்

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு; இன்று இரண்டாவது நாள்: நாளை நிறைவடைகிறது

தபால் மூல வாக்களிப்பு; இன்று இரண்டாவது நாள்: நாளை நிறைவடைகிறது 0

🕔5.Sep 2024

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, இன்று (05) இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு, 07 லட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். நேற்று ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு நாளை வரையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்...
தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு 0

🕔29.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் – தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து விண்ணப்பங்களையும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நள்ளிரவுக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஓகஸ்ட் 05ஆம் திகதிக்குள் நேரடியாக மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப்

மேலும்...
புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபா கிடைக்காது விட்டால், தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதி அறிவிக்க நேரிடும்

புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபா கிடைக்காது விட்டால், தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதி அறிவிக்க நேரிடும் 0

🕔12.Mar 2023

திறைசேரி 500 மில்லியன் ரூபாயை எதிர்வரும் புதன்கிழமைக்குள் வழங்காவிட்டா,ல் தபால்மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது

உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது எனவும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள்

மேலும்...
தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு 0

🕔3.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தபால் மூலமாக வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியன்று உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தலை

மேலும்...
20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு

20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு 0

🕔13.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும். இன்றைய தினம் ஆரம்பித்த தபால் மூல வாக்களிப்பில் பிரதேச சுகாதார பணியாளர்கள் காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை வாக்களித்தனர். சமூக இடைவெளியை பேணல், முகக் கவசங்களை அணிதல், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்துக்கொள்ளல்

மேலும்...
தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை 0

🕔1.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலை இம்முறை நடத்துவதற்கு சுமார் 1000 கோடி ரூபா செலவாகலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். “பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 ,

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே

நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே 0

🕔25.Apr 2020

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் இடம்பெறும் போது ஒருவருக்காவது கொரோனா தொற்று இருக்க கூடும் எனவும் அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும் 0

🕔5.Mar 2020

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை 06 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்றும். தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி

மேலும்...
வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது

வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது 0

🕔2.Nov 2019

தபால்  மூல வாக்குபதிவு செய்த  பின்னர்  அந்த  வாக்கு  சீட்டை தனது  கைத் தொலைபேசியில் படம் எடுத்தார் எனும் குற்றச்சாட்டில், கம்பளை –  குருந்துவத்த  பகுதியை  சேர்ந்த  பாடசாலையொன்றின்  காவலாளி  நேற்று வெள்ளிக்கிழமை கைது  செய்யப்பட்டார். இதன் பின்னர் கம்பளை நீதவான்  நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்றும், நேற்று முன்தினமும் அரச

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி 0

🕔31.Oct 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் இடம்பெறுகிறது. இம்முறை 659,514 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்திலேயே அதிகளவானோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குமாகும். இதன் காரணமாக நபரொருவர் வாக்களிப்பதற்கு

மேலும்...
வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம்

வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம் 0

🕔27.Jan 2018

தபால் மூல வாக்களிப்பின் போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினைப் படம் பிடித்த ஆசியர் ஒருவரை, கெபிடிகொல்லாவ பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றது. 44 வயதுடைய ஆசிரியர் ஒருவர், தபால் மூல வாக்களிப்பின்போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினை, வாக்களிப்பு நிலையத்தில் வைத்து தனது கைத்தொலைபேசி மூலமாக படம் பிடித்துள்ளார். இதனைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்