Back to homepage

Tag "தபால் மூல வாக்களிப்பு"

சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய 0

🕔25.Jan 2018

தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் வாக்களிப்போர் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாக்களிக்கப்படும் இடங்களில் சி.சி.ரி. வி. கமராக்கள் போன்ற சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். மேலும், வேட்பாளர்கள் வீடுகளுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் போதும்,

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் 0

🕔22.Jan 2018

– க. கிஷாந்தன் – உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இதற்கினங்க ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமில் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும்

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் 0

🕔25.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், மேற்கூறப்பட்ட திகதிகளில், வாக்களிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔28.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்கள், டிசம்பர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள 93 சபைகளிலும், தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர், இந்த கால எல்லைக்குள் விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும், முடிவுத் திகதிக்குப் பின்னர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்