அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல் 0

🕔16.Jan 2024

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என, மத்திய கிழக்கு நாடுகளுக்கான – அமெரிக்க ராணுவக் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் குறித்த கப்பல்

மேலும்...
காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔15.Jan 2024

போக்குவரத்து விதியை மீறிய நபரொருவரிடம் காகித கட்டுகளை லஞ்சமாக கேட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கத்தகடு விளக்கு இன்றி வாகனத்தை செலுத்திய குற்றத்துக்காக நபரொருவரின், சாரதி அனுமதிப்பத்திரத்தை கடந்த 02ஆம் திகதி பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

மேலும்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம் 0

🕔15.Jan 2024

– அபு அலா – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கான பகலுணவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே. அமீர் தலைமையில் இன்று திங்கட்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது. 2800 பேருக்கு உணவு சமைத்து பொதியிடப்பட்டு, இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச்

மேலும்...
வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2024

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை அதிக விலைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரை சுகாதார அமைச்சராக இருந்த (நுயென் தன் லாங் (Nguyen

மேலும்...
உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல்

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல் 0

🕔14.Jan 2024

நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் பகுதி I மற்றும் பகுதி II வினாத்தாள்களின் கேள்விகள் – பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படுகின்றமை தொடர்பாக அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் க.பொ.த உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியர் ஒருவரை – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தமையை அடுத்து, அவர்

மேலும்...
பால்மா விலை அதிகரிக்கிறது

பால்மா விலை அதிகரிக்கிறது 0

🕔14.Jan 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் சில்லறை விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அடுத்த வாரம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 30 ரூபாயினாலும், 01 கிலோ பால்மா பெட்டியின் விலை 75 ரூபாயினாலும் அதிகரிக்கப்படும் என,

மேலும்...
‘ஐஸ்’ போதைப்பொருளுடன் புத்தளத்தில் வத்தளைப் பிரதேச நபர் கைது

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் புத்தளத்தில் வத்தளைப் பிரதேச நபர் கைது 0

🕔14.Jan 2024

மூன்று கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) வைத்திருந்த நபர் ஒருவர் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். ‘யுக்திய’ எனும் – போதைப்பொருளுக்கு எதிரான விசேட பொலிஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 30 வயதுடைய நபர் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
42 ஆயிரத்துக்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கையளிப்பு

42 ஆயிரத்துக்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கையளிப்பு 0

🕔13.Jan 2024

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை – அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கையளித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலிலுள்ள 35,505 திறந்த பிடியாணை உள்ளவர்கள், 4,258 சந்தேக நபர்கள் கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள்.

மேலும்...
நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர்

நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் 0

🕔13.Jan 2024

அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்துள்ளவர்கள் என, அனர்த்த முகாமைததுவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார். இவ்வாறு அனுமதியின்றி – நீர்ப் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால், ஆபத்தற்ற பகுதிகளாகக்

மேலும்...
சட்டத்துக்கு முரணான நடவடிக்கைக்கு எதிராக, அக்கரைப்பற்று தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டத்துக்கு முரணான நடவடிக்கைக்கு எதிராக, அக்கரைப்பற்று தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔13.Jan 2024

அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளைக் கண்டித்து, அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலையத்தில் பஸ் உரிமையாளர்கள் இன்று (13) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர், அம்பாறை மாவட்ட காரியாளய போக்குவரத்து அதிகாரி மற்றும் அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரி

மேலும்...
நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி

நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி 0

🕔13.Jan 2024

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக – நாடாளுமன்றில் நேற்று (12) கேள்வியெழுப்பினார். நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரின் தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமே அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ? நாமலுக்கு எவ்வாறு

மேலும்...
புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம் 0

🕔12.Jan 2024

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காரணமாக, அதன் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக இம்மாதம் 16ஆம் திகதி வரை – கல்வி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று (12) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம்

மேலும்...
சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம்

சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம் 0

🕔12.Jan 2024

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘சேனையூர் இளைஞர் அமைப்பின்’ ஏற்பாட்டில் உணவு சமைத்து இன்று (12) இரவு விநியோகிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தரும் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஏ.சிஎம். சமீர் மற்றும் சோல் மேட் பிரைவட் லிமிட்டட் (Soul Mate [Pvt] Ltd) நிறுவனம் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர். அட்டாளைச்சேனை

மேலும்...
சுற்றுலாத் துறையில் கடந்த வருடம் 106% முன்னேற்றம்; 2024இல் 06 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்ட எதிர்பார்ப்பு

சுற்றுலாத் துறையில் கடந்த வருடம் 106% முன்னேற்றம்; 2024இல் 06 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்ட எதிர்பார்ப்பு 0

🕔12.Jan 2024

சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை

மேலும்...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔12.Jan 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதியானது, மூன்று மொழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட மேற்படி வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கசிந்ததாக சந்தேகம் எழுந்ததால், குறித்த வினாத்தாளை ரத்துச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்