ஆரயம்பதியில் 15 வயது பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: சந்தேக நபர்கள் கைது

ஆரயம்பதியில் 15 வயது பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: சந்தேக நபர்கள் கைது 0

🕔8.Jan 2024

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரின் காதலனை சந்திப்பதற்காக மேற்படி சிறுமியை சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமையன்று ஆரயம்பதி பகுதிக்கு கூட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு வைத்தே, அந்தச் சிறுமி தாக்கப்பட்டு – கூட்டுப் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும்...
தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடை

தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடை 0

🕔8.Jan 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தவறான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளளது.

மேலும்...
அமைச்சர் ஹரினுடைய சகோதரி வீட்டில் 01 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகைளை கொள்ளையிட்ட மூவர் கைது

அமைச்சர் ஹரினுடைய சகோதரி வீட்டில் 01 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகைளை கொள்ளையிட்ட மூவர் கைது 0

🕔8.Jan 2024

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோவின் சகோதரியினுடைய வீட்டில் கொள்ளையடித்த 03 பேரை வத்தளை பொலிஸ் நிலைய பெருங் குற்றப் பிரிவினர் நேற்று (07) கைது செய்துள்ளனர். கடந்த 02ஆம் திகதி ஆண் ஒருவர் – அமைச்சரின் சகோதரியின் வீட்டுக்குள் புகுந்து சுமார் 02 மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்து சுமார் 01 கோடியே 13 லட்சத்து 40,000

மேலும்...
நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை

நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை 0

🕔8.Jan 2024

நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக ‘வொல்பெகியா’ (Wolbachia) என்ற பக்டீரியாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை தற்போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இம்மாதம் 07ஆம் திகதி முதல்

மேலும்...
சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்?

சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்? 0

🕔8.Jan 2024

– சுஐப் எம்.காசிம் –தேர்தலுக்கான ஆண்டு பிறந்துள்ளது. எனினும், முதலில் நடைபெறும் தேர்தல் எதுவென்பதில்தான் குழப்பங்கள். இதுகுறித்த ஊகங்களால் ஊடகங்கள் குழம்பியுள்ளன. அரசியல்வாதிகள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். பொருளாதாரத்தின் பிடியிலிருந்து மீளவும் எழமுயலும் தறுவாயில், இப்படியொரு தேர்தல் தேவையா? என்றும் சிலர் சிந்திக்கின்றனர். வலுத்துப்போயுள்ள அரசியல் போட்டி, வளைத்துப்பிடிக்க முயலும் ஆட்சி, அதிகார

மேலும்...
மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல்

மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல் 0

🕔8.Jan 2024

தற்போதைய மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழு

மேலும்...
‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின

‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின 0

🕔8.Jan 2024

‘யுக்திய’ எனும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பொலிஸ் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுளனர் என, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 45 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் காணிககளும், 61 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு

மேலும்...
கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔8.Jan 2024

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் – அதனை ஆதரிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ்

மேலும்...
அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை

அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை 0

🕔7.Jan 2024

அல் ஜசீராவின் காஸா பணியகத் தலைவரான ‘வெயல் தஹ்தூஹ்’வின் மூத்த மகன் ஹம்ஸா தஹ்தூஹ், காஸாவின் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் வைத்து – இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் முஸ்தபா துரையாவும் பலியானார். அவர்கள் பயணித்த வாகனம் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், அதில் பயணித்த மற்றொரு ஊடகவியலாளர் ஹஸெம் ரஜப் பலத்த

மேலும்...
உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்தினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சந்திப்பு

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்தினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சந்திப்பு 0

🕔7.Jan 2024

– நூருல் ஹுதா உமர் – இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால யுத்தத்தின் போது – வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் குறைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கும் சுகப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதற்கான அடித்தளத்தை இடும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட – உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால

மேலும்...
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அடுக்கு மாடிக் குடியிருப்பாளர்களுக்கு, வருட இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அடுக்கு மாடிக் குடியிருப்பாளர்களுக்கு, வருட இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரம் 0

🕔7.Jan 2024

– முனீரா அபூபக்கர் – நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50 வீதமானவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய – இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத்

மேலும்...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பசில்: அமெரிக்க குடியுரிமையினையும் ரத்துச் செய்கிறார்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பசில்: அமெரிக்க குடியுரிமையினையும் ரத்துச் செய்கிறார் 0

🕔6.Jan 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் அமெரிக்க பிரஜாவுரிமையையும் ரத்து செய்துவிட்டு, இலங்கை திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. இருந்த போதும், பசில் ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க

மேலும்...
பத்தாயிரத்தில் ஐந்தாயிரம் இம்மாதம் முதல் கிடைக்கும்

பத்தாயிரத்தில் ஐந்தாயிரம் இம்மாதம் முதல் கிடைக்கும் 0

🕔6.Jan 2024

அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு – ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த வருட தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவு நிதி

மேலும்...
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது: எப்போது என்பதை வெளியிட்டார் ராஜாங்க அமைச்சர்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது: எப்போது என்பதை வெளியிட்டார் ராஜாங்க அமைச்சர் 0

🕔5.Jan 2024

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் – முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம்

மேலும்...
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 23 வீதத்துக்கும் அதிகமாக உயர்வு

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 23 வீதத்துக்கும் அதிகமாக உயர்வு 0

🕔5.Jan 2024

இலங்கையின் அந்தியச் செலாவணிக் கையிருப்பு 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (23.2%) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது. 2023 நொவம்பரில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. 2023 டிசம்பரில் அறிவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்