இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 23 வீதத்துக்கும் அதிகமாக உயர்வு

🕔 January 5, 2024

லங்கையின் அந்தியச் செலாவணிக் கையிருப்பு 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (23.2%) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது.

2023 நொவம்பரில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

2023 டிசம்பரில் அறிவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்