அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔7.Mar 2023

பேரிச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 01 ரூபாவாக குறைக்குமாறு ஜனாபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தர உத்தரழவ பிறப்பித்துள்ளார். வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ சங்கங்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நிய செலாவணியும்

மேலும்...
பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு 0

🕔7.Mar 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னே அனுப்பிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் பொய் கூறியதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) குற்றம் சுமத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடமிருந்து கட்டுப்பணத்தை ஏற்க

மேலும்...
குளம் போல் காட்சியளிக்கும் வீதிகள்; பிரதேச சபை உறுப்பினர்களின் அலட்சியமே காரணம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர் அமீர் குற்றச்சாட்டு

குளம் போல் காட்சியளிக்கும் வீதிகள்; பிரதேச சபை உறுப்பினர்களின் அலட்சியமே காரணம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர் அமீர் குற்றச்சாட்டு 0

🕔7.Mar 2023

அட்டாளைச்சேனை அல் – முனீரா மற்றும் அரபா வட்டாரங்களின் 6, 8ஆம் பிரிவுகளில் உள்ள அநேகமான வீதிகள் குன்றும் குழியுமாகவும் மழை காலங்களில் நீரில் மூழ்கி குளங்களைப் போன்றும் காட்சியளிப்பதற்கு – பிரதேச சபை உறுப்பினர்களின் அசமந்தப் போக்கே காரணம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரும், வேட்பாளருமான ஏ.கே.அமீர்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔7.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீரமானித்துள்ளது. ஏற்கனவே மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் நிதி கிடைக்காமை, வாக்குச் சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் உரிய திகதியில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம்

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது 0

🕔7.Mar 2023

வவுனியா குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய நபரொருவர், அவரின் 36 வயதுடைய மனைவி மற்றும் 09 மற்றும் 03 வயதுடைய இரண்டு மகள்கள் ஆகியோரே உயிரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு

மேலும்...
திருகோணமலை ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜர்

திருகோணமலை ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜர் 0

🕔7.Mar 2023

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் என்பவரை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்டமை சம்பந்தமான விடயத்தில், பாடசாலை அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

மேலும்...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை 0

🕔7.Mar 2023

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் (07) கணக்காளரை நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் – பொது நிர்வாக அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனவும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும்

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் முயற்சி; அதிபரின் சொற்படி காசோலை எழுதாமையே பின்னணி என்கிறார் பாதிக்கப்பட்டவர்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் முயற்சி; அதிபரின் சொற்படி காசோலை எழுதாமையே பின்னணி என்கிறார் பாதிக்கப்பட்டவர் 0

🕔7.Mar 2023

– அஹமட் – பாடசாலை முகாமைத்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனது சக ஆசிரியர் ஒருவர் தன்னை தூஷண வார்த்தைகளால் பேசி, தாக்குவதற்கு முயற்சித்தார் என, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் பொறுப்பிலுள்ள ஏ.ஆர். அசாபிர் எனும்

மேலும்...
வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி

வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி 0

🕔7.Mar 2023

முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (07) இன்று கொழும்பு முக்துவாரம் பகுதியில் பதிவானது. குறித்த நபர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல்தாரிகள்பயணித்த வாகனத்தை

மேலும்...
அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது

அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது 0

🕔6.Mar 2023

அரசியலமைப்பு சபை மார்ச் 09ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து அரசியலமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர். இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். நிதி ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு,

மேலும்...
தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை

தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔5.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. ‘சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கான ஒரே தடையை உச்ச நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளது, 19 மார்ச் 2023 அன்று அல்லது அதற்கு முன் தேர்தலை நடத்துவது உங்கள்

மேலும்...
போர்த்துக்கேய தளபதியால் வெளியேற்றப்பட்ட 04 ஆயிரம் முஸ்லிம்கள்; மட்டக்களப்பில் குடியேறிய வரலாறு

போர்த்துக்கேய தளபதியால் வெளியேற்றப்பட்ட 04 ஆயிரம் முஸ்லிம்கள்; மட்டக்களப்பில் குடியேறிய வரலாறு 0

🕔4.Mar 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி 0

🕔4.Mar 2023

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக தங்கம் பவுன் ஒன்றுக் 15,000 – 17,000 ரூபா வரையில் விலை குறைந்துள்ளதாக இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔4.Mar 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும் பொறுப்பாகும். அதன்படி,

மேலும்...
பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம்

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம் 0

🕔4.Mar 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கடந்தவாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய தவிசாளரை நியமிப்பது தொடர்பாக தற்போது இரண்டு முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்