தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்: நிதியைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்: நிதியைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔3.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான புதிய திகதி இன்று (03) அறிவிக்கப்படும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடினர். நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக தலைவர், பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்

மேலும்...
கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு 0

🕔3.Mar 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார் இருப்பினும்   நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கல்முனை மாநகர சபை   முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.  இதேவேளை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா? 0

🕔2.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தலை நடத்துவதில் – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் போன்று, வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. மார்ச் 09இல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை, அந்தத் திகதியில் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு கடந்த 24ஆம் திகதி கூறிவிட்டது. தேர்தலுக்கான

மேலும்...
குழந்தைகளுக்கான உணவை பாதியளவான குடும்பங்கள் குறைத்துள்ன: சேவ் த சில்ரன் அறிக்கை

குழந்தைகளுக்கான உணவை பாதியளவான குடும்பங்கள் குறைத்துள்ன: சேவ் த சில்ரன் அறிக்கை 0

🕔2.Mar 2023

இலங்கையில் பாதியளவான குடும்பங்கள், குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துள்ளதாக ‘சேவ் தெ சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, ‘நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும், உலக சமூகமும் செயல்பட வேண்டும்’ என சேவ் தெ சில்ரன் கோரிக்கை விடுத்துள்ளது. பசி, மோசமான வறுமை மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு

மேலும்...
தேர்தலை நடத்த தடையேற்படுத்தும் அதிகாரிகளை விசாரிக்குமாறு கோரி, அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

தேர்தலை நடத்த தடையேற்படுத்தும் அதிகாரிகளை விசாரிக்குமாறு கோரி, அடிப்படை உரிமை மனுத் தாக்கல் 0

🕔2.Mar 2023

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்காமல் அதற்கு தடையை ஏற்படுத்தி வருகின்ற – அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 09 ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த

மேலும்...
‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல்

‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல் 0

🕔1.Mar 2023

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்பட்ட ஒருவரை – சுவிஸர்லாந்தில் இருந்து சென்ற ஒருவர் லண்டனில் சந்தித்ததாகவும், அவர் பிரபாகரனின் மகள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வியொன்றை தொடுத்ததாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார். புலிகளின் தலைவருடைய மகள் உயிருடன் இருப்பதாகவும்,

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு 0

🕔1.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குமாறு தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து, அவற்றிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ மொராயிஸ் மற்றும் பிராங்க் குணவர்தன

மேலும்...
மண்ணெண்ணெய் விலை நள்ளிரவு குறைகிறது

மண்ணெண்ணெய் விலை நள்ளிரவு குறைகிறது 0

🕔1.Mar 2023

மண்ணெண்ணெய் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைவடைவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை 305 ரூபாவாகும். ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும்...
ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது

ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது 0

🕔1.Mar 2023

ஏழு லட்சம் ரூபா மதிப்புள்ள மாங்காய்களைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ – மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப்பண்ணையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (27) வேனில் வந்து சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்துக்குள் நுழைந்து திருடியுள்ளனர். இது தொடர்பில் தகவல் அறிந்த பண்ணை உரிமையாளர் பிரதேசவாசிகளின் உதவியுடன்

மேலும்...
லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை

லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை 0

🕔1.Mar 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்