மண்ணெண்ணெய் விலை நள்ளிரவு குறைகிறது
மண்ணெண்ணெய் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைவடைவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை 305 ரூபாவாகும்.
ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.