சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம்

சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம் 0

🕔5.Nov 2017

சஊதி அரேபிய தலைநகர் றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது, நேற்று சனிக்கழமை இரவு, திடீரென ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யெமனிலிருந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் காரணமாக அங்கு பெரும் பதற்றநிலை காணப்பட்டது. ஆயினும் சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. சஊதி அரசாங்கம் அண்மைக்காலமாக யெனனிலுள்ள போராட்டக் குழுக்களுக்கு

மேலும்...
உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல்

உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல் 0

🕔5.Nov 2017

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பினை விடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க, 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி நண்பகல் வரை, உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் செயகலத்தில் பெற்றுக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான வட்டாரங்கள் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான

மேலும்...
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வேண்டாமென கூறிய, பிரதியமைச்சர் ஹரீசின் நிதியை, வேறு பள்ளிவாசல்கள் கோருவதாக தகவல்

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வேண்டாமென கூறிய, பிரதியமைச்சர் ஹரீசின் நிதியை, வேறு பள்ளிவாசல்கள் கோருவதாக தகவல் 0

🕔4.Nov 2017

– அஹமட் – சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு பிரதியமைச்சர் ஒதுக்கீடு செய்த 15 லட்சம் ரூபா பணத்தினை ஏற்றுக் கொள்வதில்லை என, அந்தப் பள்ளிவாசல் நிருவாகம் அறிவித்துள்ள நிலையில், சாய்ந்தமருதிலுள்ள வேறு சில பள்ளிவாசல்கள் அந்த நிதியினை தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதியமைச்சர் தரப்பு இந்தத் தகவலை ‘புதிது’ செய்தித் தளத்திடம் தெரிவித்தது.

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார் 0

🕔3.Nov 2017

– அஹமட் –அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியினை கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, பாரிய குறைபாடுகள் உள்ளதாகவும் அப்பகுதிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதி கொங்றீட் வீதியாக உள்ள நிலையில், அதனை காபட் வீதியாக மாற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது. வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியில், இந்த

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு 0

🕔3.Nov 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாது என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, சில இடங்களில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐ.தே.கட்சி போட்டியிடும் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே, துமிந்த திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது

பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது 0

🕔3.Nov 2017

– எம்.வை. அமீர் – விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சாய்ந்தமருது பள்ளிவாசல் அபிவிருத்திக்காக ஒதுக்கிய 15 லட்சம் ரூபா நிதியினையும் ஏற்பதில்லை என, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபையை வழங்குவதற்குத் தடையாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான

மேலும்...
போதும் இனிப்போய் விடுங்கள்

போதும் இனிப்போய் விடுங்கள் 0

🕔3.Nov 2017

– முஜீப் இப்றாஹிம் – பதினேழு வருடங்களாக உங்கள் ‘நப்சு’ நாடியதை நன்றாக அனுபவித்துவிட்டீர்கள் போதும் இனிப் போய்விடுங்கள் தலைவன் வீழ்ந்த போது காலியான கதிரை இது வரை உங்களை மிகுந்த வலியுடன் சுமந்திருக்கிறது. போதும் இனிப் போய்விடுங்கள் அஸ்ரப் 14 ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்திய சமூகத்தை நீங்கள் 17 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்டீர். போதும்

மேலும்...
அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது

அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது 0

🕔3.Nov 2017

அரியாலையில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உப பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் அதிரடிப்படை முகாமைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி அதிரடிப்படையினரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். உப பரிசோதகர் மல்லவராச்சி பிரதீப் நிசாந்த மற்றும் கொன்ஸ்டபிள் ரத்னாயக்க முதயன்சலாககே

மேலும்...
சிறுவர்கள் சேற்றில் புரள்வதற்கு வசதி செய்து கொடுத்த அதிபர்; பெற்றோர்களுக்கான படிப்பினை

சிறுவர்கள் சேற்றில் புரள்வதற்கு வசதி செய்து கொடுத்த அதிபர்; பெற்றோர்களுக்கான படிப்பினை 0

🕔3.Nov 2017

மாணவர்களை அவர்களின் விருப்பம் போல் சேற்றினுள் புரண்டு விளையாடுவதற்கு, அதிபரொருவர் அனுமதித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களின் இந்த விருப்பதற்தினை நிறைவேற்றுவதற்காக விசேடமாக தயார்படுத்தப்பட்ட சேறு, அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. ஹொரன பிரதேசத்திலுள்ள குருகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் அஜித் பிரேமகுமார, தனது பாடசாலை மாணவர்களுக்கு இந்த அரிய சந்தர்ப்பத்தினை உருவாக்கிக் கொடுத்திருந்தார். சர்வதேச சிறுவர் தினத்தினையொட்டி,

மேலும்...
தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔3.Nov 2017

அரச தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்ட, முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரட்னவுக்கு 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரணசிங்க இந்த தீர்ப்பினை நேற்று வியாழக்கிழமை வழங்கினார். இதேவேளை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அந்த

மேலும்...
கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல்

கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல் 0

🕔2.Nov 2017

ஐ.தே.கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் சில இடங்களில் போட்டியிடப்போவதாக கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எந்த கட்சியை சேர்ந்தவர் என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாக தேர்தலை நடாத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “சில இடங்களில் ஐ.தே.க.வும் சு.க.வும் இணைந்து

மேலும்...
சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில்

சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில் 0

🕔2.Nov 2017

சட்ட விரோத மதுபான பாவனை, இலங்கையில் 30 தொடக்கம் 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் பிரிவு நடத்திய கணக்கெடுப்பு ஒன்றிலே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மதுபானச் சந்தையில் 49 வீதமானவை சட்டவிரோத மதுபானமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. அந்த வகையயில் நுவரெலியா, புத்தளம், கேகாலை, மொனராகல, பதுளை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔2.Nov 2017

கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை – உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இரட்டை குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் நாடாளுமன்ற

மேலும்...
சானாஸ் ஹக்கீம் தலைமையில், இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வு

சானாஸ் ஹக்கீம் தலைமையில், இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வு 0

🕔2.Nov 2017

வர்த்தக சமூகத்துக்கு உதவும் பொருட்டு, அபிவிருத்தி நிதிக்கான சிறப்பு வங்கியொன்றினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் 25ஆவது ஆண்டு (வெள்ளி விழா)  நிறைவினை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவி

மேலும்...
கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம்

கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம் 0

🕔2.Nov 2017

– அஹமட் – புதிய தேர்தல் முறைமையின் கீழ் கல்முனை மாநகர சபை மொத்தமாக 24 உள்ளுராட்சி வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, கல்முனை முஸ்லிம் பகுதி 06 வட்டாரங்களாகவும், கல்முனை தமிழர்கள் பகுதி 07 வட்டாரங்களாகவும், மருதமுனை 03, நற்பிட்டிமுனை 02 மற்றும் சாய்ந்தமருது 06 வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்றைய சாய்ந்தமருது பிரகடனத்துக்கு அமைவாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்