வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக, அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக, அலிக்கான் ஷரீப் பதவியேற்றார் 0

🕔7.Nov 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபையில் புதிய உறுப்பினராக அலிக்கான் ஷரீப் இன்று செவ்வாய்கிழமை பதவியேற்றார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகிய நிலையில், அவரின் இடத்துக்கு அலிக்கான் நியமிக்கப்பட்டார்.வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று

மேலும்...
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல்

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல் 0

🕔6.Nov 2017

நாட்டில் எந்த விதமான ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களுமின்றி, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையானது, இந்த அரசாங்கத்தின் குறைபாடாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் ஒருபொற்காலமாகும் என்பதை, இந்த அரசாங்க காலத்தில் நடக்பகும்

மேலும்...
முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்

முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் 0

🕔6.Nov 2017

–   ஏ.எச். சித்தீக் காரியப்பர் – “எதிர்வரும் உள்ளராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து சுயேட்சைக் குழு ஒன்றை நாங்கள் களத்தில் இறக்கவுள்ளோம். எமது சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருக்கக் கூடாது. எமது சுயேட்சைக் குழுவில் அவ்வாறானவர்கள் போட்டியிட வேண்டுமாயின் தாங்கள் தற்போது அங்கத்துவம் 

மேலும்...
பாடசாலைகளில் கல்வியை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய தேவை உள்ளது: மாகாண பணிப்பாளர் நிஸாம்

பாடசாலைகளில் கல்வியை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய தேவை உள்ளது: மாகாண பணிப்பாளர் நிஸாம் 0

🕔6.Nov 2017

– பி. முஹாஜிரீன் –பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 10 வகுப்பு  ஆரம்பிப்பதற்கான  அனுமதி அடுத்த வருடம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்தார்.அதேவேளை,  ஹிக்மா வித்தியாலயத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 2018ஆம் ஆண்டு, மாடிக்கட்டடம் ஒன்றும் பெற்றுத் தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.பாலமுனை அல் ஹிக்மா

மேலும்...
யாழ்ப்பாணத்தில் கள்ள நோட்டு அச்சடித்துப் பயன்படுத்திய தம்பதியினர் கைது

யாழ்ப்பாணத்தில் கள்ள நோட்டு அச்சடித்துப் பயன்படுத்திய தம்பதியினர் கைது 0

🕔6.Nov 2017

– பாறுக் ஷிஹான் –போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியர் இன்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 21 லட்சத்துத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம்,

மேலும்...
சிங்களத் தலைவர்களை ஒருபோதும் நான் நம்புவதில்லை: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

சிங்களத் தலைவர்களை ஒருபோதும் நான் நம்புவதில்லை: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு 0

🕔6.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் –சிங்கள அரசாங்கங்களையோ, தலைவர்களையோ தான் ஒருபோதும் நம்புவதில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.சிங்கள அரசாங்கத்திடம் நாம் கேட்காமல் இருந்தால் எதையும் தரமாட்டா்கள். நாம் சும்மா இருந்தால் நம்மிடம் இருக்கின்றதையும் பிடுங்கி எடுத்துவிடுவாா்கள் எனவும் அவர் கூறினார்.மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இல்ககிய மன்றத்தின் 29ஆவது ‘தமிழ் அருவி’ நிகழ்வு நேற்று

மேலும்...
எல்லை நிர்ணய முன்மொழிவினை, ஹிஸ்புல்லா சமர்ப்பித்தார்

எல்லை நிர்ணய முன்மொழிவினை, ஹிஸ்புல்லா சமர்ப்பித்தார் 0

🕔6.Nov 2017

– ஆர். ஹசன் –மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான முன்மொழிவு அறிக்கையினை, மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக ஆராய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை கையளித்தார். எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும்

மேலும்...
இந்தியாவிலிருந்து 1300 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி, இரண்டு மாதங்களில் இறக்குமதி

இந்தியாவிலிருந்து 1300 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி, இரண்டு மாதங்களில் இறக்குமதி 0

🕔6.Nov 2017

இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை, 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு

மேலும்...
மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம்

மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம் 0

🕔6.Nov 2017

மதுரங்குளிப் பகுதியில் பஸ் ஒன்று புரண்டு விபத்துக்குள்ளானதில் 05 பேர் பலியானதோடு, 44 பேர் படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் புத்தளம், சிலாபம் மற்றும் மதுரங்குளி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு

மேலும்...
நபரொருவரை கடத்திய வழக்கு; ஹிருணிகா தவிர்ந்த சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

நபரொருவரை கடத்திய வழக்கு; ஹிருணிகா தவிர்ந்த சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் 0

🕔6.Nov 2017

ஆண் ஒருவரை தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து 2015ஆம் ஆண்டு கடத்தினார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட 09 பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தவிர்ந்த ஏனைய 08 பேரும் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது, குறித்த எட்டுப் பேரும்

மேலும்...
முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது 0

🕔5.Nov 2017

தமிழகத்தின் நெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரமொன்றினை வரைந்த, சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாலா என்பவரை, தமிழக பொலிஸார் இன்று ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளனர்.கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால், தனது குடும்பத்துடன்

மேலும்...
பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம்

பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம் 0

🕔5.Nov 2017

– க. கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று டயகம – ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி. தோட்டப் பகுதியிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டு விபத்துக்குள்ளானதால், அதில் பயணித்த 25 பேர், படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன்

மேலும்...
தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர்

தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர் 0

🕔5.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் – “பள்ளிவாசல் என்பது  ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து,  தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வுக்கான ஒற்றுமையினையும் ஒரு பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பதை  கிருலப்பனை பள்ளிவாசல் செய்து காட்டியுள்ளது” என்று, உடுவே

மேலும்...
தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது

தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது 0

🕔5.Nov 2017

– க. கிஷாந்தன் – மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன எட்டு பேரில் ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை – தெல்கமுவ  ஓயாவில் நேற்று மதியம் குளித்துக்கொண்டிருந்த போது, 08 பேர் நீரில்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல 0

🕔5.Nov 2017

– தராசு முள்ளர் – சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கைப் போராட்டத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உருவ பொம்மையுடன் இணைத்து, அமைச்சர் றிசாட் பதியுதீனின் உருவ பொம்மையினை எரித்தமையில் எவ்வித நியாய தர்மங்களும் இல்லை. சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆணையினை பெற்றுக்கொண்ட கட்சி எனும் வகையில், அந்த ஊருக்கான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்