தேசியப்பட்டியல் தேவையென்றால், சாய்ந்தமருது மக்களைப் போல், அட்டாளைச்சேனை களத்தில் இறங்க வேண்டும் 0
– ஹபீல் எம். சுஹைர் –சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு பிரதேச சபை வேண்டும் என்பதற்காக வீதியில் இறங்கி மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தமை போன்று, அட்டாளைச்சேனை மக்களும் தமக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. தலைவர் வழங்க வேண்டும் என்று களத்தில் இறங்க வேண்டும்.அட்டாளைச்சேனைக்குச் சொந்தமான தேசியப்பட்டியல், சல்மானுக்கு வழங்கப்பட்டு அதன் காலம் கரைந்து