உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம்

உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம் 0

🕔9.Nov 2017

பெற்றோல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற நபரொருவருக்கு, இறுதி நேரத்தில் பெற்றோல் கிடைக்காமையினால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக மரணம் சம்பவpத்த சோக நிகழ்வு, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலி மாவட்டம் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 53 வயதுடைய ஜயந்த பிரேமலால் ஆவார். இவர் அப்பகுதியிலுள்ள மயானமொன்றில் காவற்காரராக கடமையாற்றி வந்தவராவார். உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்திலுள்ள

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு 0

🕔9.Nov 2017

– எம்.வை. அமீர்-விரிவுரையாளர்களையும் ஏனைய ஆய்வாளர்களையும் ஆய்வு மற்றும் வெளியீடு சார்ந்த செயற்படுகளில்  ஊக்குவிக்கும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், நேற்று புதன்கிழமை இரு செயலமர்வுகளை நடத்தியது.உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுடைய வழிகாட்டலின் கீழ், ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பங்குபற்றுதலுடன், பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விரு செயலமர்வுகளிலும் SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தின் வாடிக்கையாளர் வழிகாட்டியான 

மேலும்...
அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Nov 2017

அதிகாரப் பகிர்வு என்பது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் இப்போது நன்றாக இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

மேலும்...
தாஜுத்தீன் கொலையாளிகளை காப்பாற்றுவதற்காக, நல்லாட்சியில் நடக்கும் தில்லாலங்கடி; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் முஜீபுர் றஹ்மான்

தாஜுத்தீன் கொலையாளிகளை காப்பாற்றுவதற்காக, நல்லாட்சியில் நடக்கும் தில்லாலங்கடி; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் முஜீபுர் றஹ்மான் 0

🕔8.Nov 2017

சட்ட மா அதிபர் காரியாலயம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றம்சாட்டினார். நல்லாட்சியை தாங்கள் உருவாக்கியது நீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் என, இதன்போது கூறிய அவர்; றகர் வீரர் தாஜுத்தீனின் உடலத்தை வெளியே எடுத்தது, அவர் விடயத்தில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் என்றும், தாஜுத்தீனின் உடலத்தைக காட்டி வாக்கு

மேலும்...
சதொச ஊடாக எதிர்வரும் வாரத்தில் 65 ரூபாய்க்கு தேங்காய் விற்கப்படும்: நிறுவன தலைவர் தெரிவிப்பு

சதொச ஊடாக எதிர்வரும் வாரத்தில் 65 ரூபாய்க்கு தேங்காய் விற்கப்படும்: நிறுவன தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Nov 2017

– பரீட் இஸ்பான் –நாடுபூராகவுமுள்ள 370 சதொச கிளைகளிலும் வரும் வாரத்தில் 12 லட்சம் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.இன்று புதன்கிழமை வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச தலைமையக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.வறட்சி காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேங்காய்

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு 0

🕔8.Nov 2017

தேர்தல் பிரசார செலவுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை ஏற்பாடு செய்த இச் செயலமர்வுக்கான இணை அனுசரணையினை கொழும்பினைத் தளமாகக் கொண்ட தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வழங்கியது.அரசியல் விஞ்ஞானத் துறை

மேலும்...
ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை

ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை 0

🕔8.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் அட்டாளைச்சேனை பிரதேச  கோணாவத்தை பிரதேசத்திலுள்ள அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்திலுள்ள ஒ.பி.ஏ. வீதி, கடற்கரை வீதி,  ஹாஜியார் வீதி, ஆர்.டி.டிஸ். வீதி, ஜப்பார் பொலிஸ் வீதி

மேலும்...
பெற்றோல் தட்டுப்பாடு; ஆட்சியாளர்களை ‘வைத்துச் செய்திருக்கும்’ சுவாரஸ்ய ‘மீம்’கள்

பெற்றோல் தட்டுப்பாடு; ஆட்சியாளர்களை ‘வைத்துச் செய்திருக்கும்’ சுவாரஸ்ய ‘மீம்’கள் 0

🕔8.Nov 2017

-அஹமட் – நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவி வருகின்றமையினை அடுத்து, அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதோடு, ஆட்சியாளர்களின் படங்களை வைத்து ‘மீம்’களும் உருவாக்கப்பட்டு, அவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டும் வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவின் படங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள’ மீம்’கள் வைரலாகப் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார் 0

🕔8.Nov 2017

– முன்ஸிப் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை சற்று முன்னர் கொழும்பில் காலமானார். அலுவலகக் கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்த அவருக்கு, இன்று புதன்கிழமை காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த

மேலும்...
மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Nov 2017

– க. கிஷாந்தன் – லொறியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 11 பேர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் 07

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு 0

🕔7.Nov 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளமையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிப்பதற்கு, ஐ.ம.சு.முன்னணி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க

மேலும்...
வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் வழங்குமாறு வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் வாபஸ்

வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் வழங்குமாறு வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் வாபஸ் 0

🕔7.Nov 2017

வாகனங்களுக்கு மட்டும் பெற்றோலை வழங்குமாறு எரிபொருள் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபத்தை மீளப்பெற்றுள்ளதாக, எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த சுற்று நிருபம் இன்று செவ்வாய்கிழமை காலை, எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் உத்தரவுக்கிணங்க வெளியிடப்பட்டது. சந்தைக்கு வழங்குவதற்குரிய போதியளவான பெற்றோல் உள்ளமையினால், குறித்த சுற்று நிருபத்தை மீளப் பெற்றுக் கொண்டதாக,

மேலும்...
அமைச்சர் அர்ஜுனவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய வேண்டும்: நாமல்

அமைச்சர் அர்ஜுனவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய வேண்டும்: நாமல் 0

🕔7.Nov 2017

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, அவர் முறைப்பாடு செய்யவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்மாணித்த ஹம்பாந்தோட்டை – தங்கல்லையிலுள்ள அங்குலுகொலபெலஸ்ச சிறைச்சாலை வளாகத்தை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைக் கூறினார். அவர் மேலும்

மேலும்...
புள்ளடிகளும், சிலுவைகளும்

புள்ளடிகளும், சிலுவைகளும் 0

🕔7.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன.

மேலும்...
வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு 0

🕔7.Nov 2017

எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு நிவர்த்தியாகும் வரையில், இந்த நடைமுறை அமுலில் இருக்குமென்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே போத்தல், கேன் மற்றும் ஏனைய நிரப்பும் உபகரணங்களுக்கு பெற்றோல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்