மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜம்மியத்துல் உலமா சபையும்: யார் அந்தப் பாவி

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜம்மியத்துல் உலமா சபையும்: யார் அந்தப் பாவி 0

🕔20.Sep 2017

– அஹமட் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என, அனைவரும் இன்று ஆதரவளித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால், அந்தச் சட்டமூலத்தை வெற்றிபெறச் வைத்து விட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள, மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலமானது, முஸ்லிம் சமூகத்துக்கே அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் என

மேலும்...
வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது

வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது 0

🕔20.Sep 2017

வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் பொருட்டு அழைத்து வருவதற்காகவே, வாக்களிக்கும் நேரத்தினை காலதாமதப்படுத்தியதாக ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்படி சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு இன்று இரவு 6.30 மணியளவில் இடம்பெறுவதாக இருந்தது. ஆனாலும், 8.30 மணிவரை வாக்கெடுப்பு நடவடிக்கை காலதாமதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து,

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது 0

🕔20.Sep 2017

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கான மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் கிடைத்தன. முன்னதாக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

மேலும்...
திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு

திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது விவாதிக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சட்ட மா அதிபர் இது குறித்து தெரியப்படுத்தியமையினை அடுத்து, இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.

மேலும்...
டயலொக் சேவை, நாடு முழுவதும் தடை

டயலொக் சேவை, நாடு முழுவதும் தடை 0

🕔20.Sep 2017

இலங்கையின் தொலைத் தொடர்பு வழங்குநரான டயலொக் சேவைய, இன்று புதன்கிழமை பிற்பகலளவில் நாடு முழுவதும் தடைப்பட்டிருந்தது. இந்த நிலை சில மணி நேரங்கள் நீடித்திருந்தமையினால், வாடிக்கையாளர்கள் பாரியளவில் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இதேவேளை, தமது சேவை தடைப்பட்டிருந்ததாக டயலொக் நிறுவன வாடிக்கையாளர் சேவையும் ஒப்புக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போது டயலொக் சேவை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. வாடிக்கையாளர்களின்

மேலும்...
அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி

அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி 0

🕔20.Sep 2017

– சுஐப் காசிம் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சம் தமக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன் காரணமாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில

மேலும்...
கிழக்குக்கான முதலமைச்சர் தொடர்பில், அப்படி நான் கூறவேயில்லை: ஹிஸ்புல்லாஹ் மறுப்பு

கிழக்குக்கான முதலமைச்சர் தொடர்பில், அப்படி நான் கூறவேயில்லை: ஹிஸ்புல்லாஹ் மறுப்பு 0

🕔20.Sep 2017

– ஆர். ஹஸன் –கிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால், இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்

மேலும்...
லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை

லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை 0

🕔20.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது. மேற்படி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கான தண்டனையினை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் அவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். இந்த

மேலும்...
அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அச்செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டமை காரணமாக, சபை நடவடிக்கைகள் நண்பகல் 12.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தல்களை தந்திரோபாயமாக ஒத்தி வைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தம், அரசாங்கத்துக்குத் தோல்வியைக் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு சட்டமூலத்தை

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔20.Sep 2017

மெக்சிகோவில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கம் காரணமாக 140க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை இரவுக்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிற்றியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன. பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகவும், 30 பள்ளி குழந்தைகளை காணவில்லை என்றும் மெக்சிகோ ஜனாதிபதி

மேலும்...
கரி நாள்: அஷ்ரப் பெற்றுத்தந்தது, இன்று பறிபோகிறது

கரி நாள்: அஷ்ரப் பெற்றுத்தந்தது, இன்று பறிபோகிறது 0

🕔20.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – மரணமாக்கப்பட்ட பெருந் தலைவர் அஷ்ரஃப், சிறுபான்மை மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமது சொந்தக் கட்சிகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விகிதாசாரத் தேர்தல் முறையில் 12% ஆக இருந்த வெட்டுப் புள்ளியை சட்டத் திருத்தம் செய்து 5% ஆகக் குறைத்துப் பெற்றுத் தந்தார்.அன்றைய ஜனாதிபதி வேட்பாளரான ஆர். பிரேமதாசாவிடம் 1989 ஆம்

மேலும்...
நம்பிக்கை

நம்பிக்கை 0

🕔19.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு

மேலும்...
பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும், நல்லாட்சி அரசாங்கம்

பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும், நல்லாட்சி அரசாங்கம் 0

🕔19.Sep 2017

– அ. அஹமட் – முஸ்லிம்கள் சம்பந்தப்படும் எந்த விடயத்தை எடுத்து நோக்கினாலும் இந்த அரசாங்கமானது, முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றது. மியன்மார் விடயத்திலும் அதுவே நடந்தேறியுள்ளது.ஸ்ரீலங்கா தௌஹித் ஜமாத்தின் கண்டனப் பேரணியில் தலையிட்ட நீதிமன்றம், பேரினவாதிகளின் கண்டனப் பேரணி விடயத்தில் எந்தவித தலையீட்டையும் செய்திருக்கவில்லை. குறைந்தது, இரு தரப்பினருக்கும் தடையுத்தரவை அல்லது பூரண அனுமதியை

மேலும்...
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கருவறுக்க ஆட்சியாளர்கள் சதி: அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமென கோரிக்கை

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கருவறுக்க ஆட்சியாளர்கள் சதி: அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமென கோரிக்கை 0

🕔19.Sep 2017

– அப்துல் லத்தீப் – தொகுதிவாரி தேர்தல் முறையின் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டம், நாளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் படுகுழியில் தள்ளப்படுமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.முஸ்லிம்களின் பிரதி  நிதித்துவத்தை கருவறுக்க ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த   சதித்திட்டத்துக்கு

மேலும்...
பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார்

பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார் 0

🕔19.Sep 2017

முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அருந்திக பெனாண்டோ, இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றின் எதிரணி வரிசையில் அமர்ந்தார். சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சராகப் பதவி வகித்த அவரை, கடந்த 12ஆம் திகதி, அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான இவர், பிரதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டே, அரசாங்கத்துக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்