மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது; சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது; சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔26.Sep 2017

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது என்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் யூ.ஆர்.டி. சில்வா, இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார். சில சட்ட மூலங்களை நிறைவேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், இதன்போது பின்பற்றப்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார். இதனால், சட்டத்துக்கு

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம் 0

🕔26.Sep 2017

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு, மஹிங்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ள த.தே.கூட்டமைப்பானது 4.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளது. அதுவும் அந்த வாக்குகள் வடக்கு

மேலும்...
மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல்

மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல் 0

🕔26.Sep 2017

இலங்கையில் அடைக்கலமாகியுள்ள மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றினை, பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்தமையினால் இன்று செவ்வாய்கிழமை காலை அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது. சிங்கலே ஜாதிக பலமுளுவ எனும் அமைப்பினர் இன்று காலை, மேற்படி வீட்டினை சுற்றி வளைத்தனர். இதன்போது பௌத்த பிக்குகளுடன் டான் பிரசாத் எனும் ரௌடியும் இணைந்து, மியன்மார்

மேலும்...
காலை உணவுக்காக 15 லட்சம் கேட்டார் அமைச்சர்; முடியாது எனக் கூறி விட்டு, உர நிறுவன தலைவர் ராஜிநாமா

காலை உணவுக்காக 15 லட்சம் கேட்டார் அமைச்சர்; முடியாது எனக் கூறி விட்டு, உர நிறுவன தலைவர் ராஜிநாமா 0

🕔25.Sep 2017

விவசாய அமைச்சின் கீழுள்ள கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் துசித ஹல்லொலுவ, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது பதவினை ராஜிநாமா செய்துள்ளார். விவசாய அமைச்சின் கீழுள்ள நிறுவனமொன்று ஏற்பாடு செய்த நிகழ்வொன்றின் – காலை உணவுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு,  விவசாய அமைச்சர் கோரியமையினை நிறைவேற்ற முடியாது எனக்

மேலும்...
சமையல் எரிவாயு விலையில் சடுதியான அதிகரிப்பு; நள்ளிரவு அமுலுக்கு வருகிறது

சமையல் எரிவாயு விலையில் சடுதியான அதிகரிப்பு; நள்ளிரவு அமுலுக்கு வருகிறது 0

🕔25.Sep 2017

சமையல் எரிவாயுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தை சமையல் எரிவாயு நிறுவனங்கள் எடுத்துள்ளன. அதற்கிணங்க, 12.5 கிலோகிராம் எரிவாயுவுக்கான விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது அம்பாறை மாவட்டத்தில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1435 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிப்பினையடுத்து 12.5 கிலோகிராம் எரிவாயு 1545 ரூபாவுக்கு விற்கப்படும். கொழும்பில்

மேலும்...
வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில்

வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில் 0

🕔25.Sep 2017

நீங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்று, நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கும் பல பொருட்களை – ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது, சந்தோசமான விடயமல்லவா? அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, அக்கரைப்பற்று ‘மெகா சேல்’ விற்பனை நிலையத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள். அங்குள்ள அனைத்துப் பொருட்களும் 30, 40, 50, 100

மேலும்...
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔25.Sep 2017

– ஆர். ஹஸன் –“வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும்” என்று தலைவர் அஷ்ரப் கூறினார். அதன் அடிப்படையில் ‘வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற விடயத்தில், இன்று நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.“கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்” என

மேலும்...
சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம்

சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம் 0

🕔25.Sep 2017

– யு.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை அலவாக்கரை பிரதேசத்தில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகள் – வீடுகள், சுவர்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.இதனால் அங்குள்ள ஒரு  வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேவேளை வீட்டுத்தோட்டங்களும் சேதமாக்கியுள்ளன . இந்த நிலையில் வீட்டில் உறங்கியவர்கள் உயிராபத்துமின்றி தப்பிச்சென்றுள்ளனர்.சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டுயானைகளின் தொல்லைகள்  தற்போது அதிகரித்து

மேலும்...
ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு

ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு 0

🕔25.Sep 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபையின் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும் எஞ்சிய அலுவலக உதவிப் பொருட்களை கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் கையளித்தார்.கிழக்கு மாகாண சபையின் 85வது அமர்வான இறுதிக்கு முந்திய

மேலும்...
ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம்

ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம் 0

🕔25.Sep 2017

– எம்.எப். நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை மையவாடியில் மாபெரும் சிரமதானப் பணியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை இணைத்துக் கொண்டு, ஊடகவியலாளர் பேரவையின் அங்கத்தவர்கள் இந்த சிரமதானப் பணியினை மேற்கொண்டனர். ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி, சமூக சேவை

மேலும்...
நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு

நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு 0

🕔25.Sep 2017

அம்பாறை மாவட்டம் – நுரைச்சோலை சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஆகியோரை இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி வீடுகளை பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரியிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விடுத்த வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர்

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர் 0

🕔24.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு, நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, முதலாவது அமர்வோடு ஆரம்பித்த கிழக்கு மாகாண சபையானது, இம்மாதம் 30ஆம்திகதியுடன் கலைகிறது. முதலாவது அமர்வின் போது கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஆரியவதி கலப்பதி தெரிவு செய்யப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் நஜீப்

மேலும்...
புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை 0

🕔24.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத் தடியில் வைத்து உள் நுழைத்து அடி விழுகிறதா இல்லையா என்று பரீட்சித்துப் பார்த்து, வீட்டுக்காரரின் தூக்கத்தை உறுதி செய்த பின் வீட்டுக்குள் நுழைகிற பழைய சிங்களக் கதைதான்

மேலும்...
மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, அமைச்சர் ராஜிதவுக்கு எரான் பாராட்டு

மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, அமைச்சர் ராஜிதவுக்கு எரான் பாராட்டு 0

🕔23.Sep 2017

மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன பாராட்டுத் தெரிவித்தார். தேசிய மருந்து ஒழுங்கமைப்பு அதிகாரச் சட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ராஜிதவை ஏரான் பாராட்டினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “மருந்துப்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி 0

🕔23.Sep 2017

– முன்ஸிப் – அம்பாறை மாட்ட ஊடகலவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை மையவாடியில் பாரியளவிலான சிரமதானப் பணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் இந்த சிரமதானத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி சமூக சேவை செயற்பாடுகளிலும் அம்பாறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்