கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், மஹிந்த கட்சியில் இணைவு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், மஹிந்த கட்சியில் இணைவு 0

🕔28.Sep 2017

கிழக்கு மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவர், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியில் இன்று வியாழக்கிழமை இணைந்து கொண்டனர். டப்ளி.யு டி. வீரசிங்க, ரி.எம். ஜயசேன மற்றும் சந்ரா பொடி மெனிகே ஆகியோரே, இவ்வாறு கட்சி மாறியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சுதந்திரக்கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ள இவர்கள், அதற்கு

மேலும்...
புதிய கூட்டுறவுக் கொள்கை மூலம், கிராமப்புற நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும்: அமைச்சர் றிசாட்

புதிய கூட்டுறவுக் கொள்கை மூலம், கிராமப்புற நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும்: அமைச்சர் றிசாட் 0

🕔28.Sep 2017

  புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் மத்திய கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகைில் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும்...
வடக்குடன் கிழக்கை இணைய விடமாட்டோம், நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் எதிர்ப்போம்: பிரதியமைச்சர் ஹரீஸ்

வடக்குடன் கிழக்கை இணைய விடமாட்டோம், நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் எதிர்ப்போம்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔28.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒருபோதும் இணையாது என்றும், அதற்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் மு.காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும்  பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். தமது இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் , கிழக்கு மாகாணத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் எனவும்

மேலும்...
அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔28.Sep 2017

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலறி மாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்டை அம்மாக்களுக்கான பரீட்சையாகவே அமைந்துள்ளது. மாணவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையில்லை. எதிர்காலத்தில்

மேலும்...
கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு, மது உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்க ஹக்கீம் எதிர்ப்பு

கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு, மது உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்க ஹக்கீம் எதிர்ப்பு 0

🕔27.Sep 2017

– பிறவ்ஸ் –கல்லோயா பிளான்டேஷன் நிறுவனம் மதுசாரம் உற்பத்தி செய்வதற்கு அனுமதிகோரி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு எதிராக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.இந்த நிறுவனத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையில் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. குறித்த நிறுவனம் விவசாயிகளுக்கு

மேலும்...
30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம்

30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம் 0

🕔27.Sep 2017

மனிதர்கள் 30 பேரை காட்டுமிராண்டித்தனமாக கொன்று, உணவாகப் புசித்து வந்த தம்பதியினர் இருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வரும் 35  வயதுடைய டிமிட்ரி பக்ஷீவ் எனும் பெயருடைய கணவரும், அவரின் மனைவியான 45 வயதுடைய நட்டாலியா என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். டிமிட்ரி பக்ஷீவ்வின் கைத்தொலைபேசி இம்மாதம் வீதியோரத்தில் தொலைந்தது.

மேலும்...
அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும்

அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும் 0

🕔27.Sep 2017

– அ. அஹமட் – இலங்கை இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமியன்மார் அகதிகள் மீது நேற்று செவ்வாய்கிழமை இனவாதிகளின் அட்டூழியங்கள் நடந்தேறியுள்ளன. இந்த மியன்மார்அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தங்குவதற்கு அனுமதியளித்ததே தவிர, மற்ற அனைத்தையும் ஐ. நா அமைப்பே

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔27.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியேகப் பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, கிழக்கு மாகாணசபை வளாகத்தினுள் வைத்து, நபர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக, திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்ற போதே, இந்த சம்பவம்

மேலும்...
வித்தியா வழக்கு; 07 பேருக்கு மரண தண்டனை, இருவர் விடுவிப்பு: யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வித்தியா வழக்கு; 07 பேருக்கு மரண தண்டனை, இருவர் விடுவிப்பு: யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔27.Sep 2017

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 07 பேருக்கு இன்று புதன்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல்

மேலும்...
பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி

பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி 0

🕔27.Sep 2017

பெண்கள் வாகம் செலுத்துவதற்கான அனுமதியினை சஊதி அரேபியா வழங்கியுள்ளது. இதுவரை காலமும், சஊதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி இல்லாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஊதி அரேபியாவின் மன்னர் சல்மானின் ஆணைக்கிணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. சஊதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இந் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

மேலும்...
ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல்

ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல் 0

🕔27.Sep 2017

சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய வகையில், நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல்முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாக, சிறுபான்மையின அரசியல்வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம்

கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம் 0

🕔26.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்புக்கான காப்பாளராக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, அந்த அமைப்பின் நிருவாகத்துக்குத் தெரியாமல் நியமித்தமை தொடர்பில் அவ்வமைப்புக்குள் பாரிய அதிருப்தி நிலவுவதாகத் தெரியவருகிறது. கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஹாபிஸ்கள் இணைந்து, ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்த

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஜனவரியில் வழங்கப்படும்; ஹக்கீம், றிசாட், ஆசாத் சாலி ஆகியோரிடம் ஜனாதிபதிபதி உறுதி

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஜனவரியில் வழங்கப்படும்; ஹக்கீம், றிசாட், ஆசாத் சாலி ஆகியோரிடம் ஜனாதிபதிபதி உறுதி 0

🕔26.Sep 2017

– சுஐப் எம் காசிம் – நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று செவ்வாய்கிழமை மாலை ஆசாத்சாலி உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகிய மூவரையும் ஜனாதிபதியின்

மேலும்...
சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம்

சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம் 0

🕔26.Sep 2017

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண், இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் சிபாரிசுக்கிணங்க, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்தப் பதவிக்கு சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் சூலானந்த பிரேரா, பொதுநிருவாக மற்றும் முகாமைத்துவ

மேலும்...
கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔26.Sep 2017

  கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து, அகதிகளையும்,  முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, மேற்படி அகதிகளின்  பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்