பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம், பாராட்டி கௌரவிப்பு

பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம், பாராட்டி கௌரவிப்பு 0

🕔26.Nov 2016

– யூ.கே. காலிதீன் – சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் – சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமையினையிட்டு, அவரை பாராட்டி கௌவிக்கும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. மேற்படி பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம். சதாத் தலைமையில் நடைபெற்ற

மேலும்...
லொறி கவிழ்ந்து விபத்து

லொறி கவிழ்ந்து விபத்து 0

🕔26.Nov 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரத்தில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக, குறித்த

மேலும்...
638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார்

638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார் 0

🕔26.Nov 2016

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார். கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. கியூபா நேரப்படி 22.29 மணிக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி

மேலும்...
ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு

ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு 0

🕔26.Nov 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ரஹ்மத் நகர் – ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஒலிபெருக்கி சாதனங்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார். மாகாணசபை உறுப்பினரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000

மேலும்...
அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவு

அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவு 0

🕔25.Nov 2016

அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு, காலி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள குறித்த கப்பல்,  உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளது. அவன்காட் கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், காலி துறைமுகத்துககு அருகில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாக அவன்காட் கப்பல்

மேலும்...
கடவுளுக்கு சட்டமில்லை

கடவுளுக்கு சட்டமில்லை 0

🕔25.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆரவாரத்துடன் மாயக்கல்லி மலையில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சிகள், மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எவையெல்லாம் அங்கு நடக்குமென்று சிறுபான்மை மக்கள் அச்சப்பட்டனரோ அவையனைத்துக்குமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏமாற்றமும், கவலையும் எஞ்சிய நிலையில், சுற்றியுள்ள மக்கள் தங்கள் இயலாமையினை நொந்து கொண்டு, நடக்கின்றவற்றினை தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறக்காமம்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மண் மூடியது; பயணிக்க முடியாமல் படகுகள் பாதிப்பு

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மண் மூடியது; பயணிக்க முடியாமல் படகுகள் பாதிப்பு 0

🕔25.Nov 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினுள் படகுகள் வந்து செல்லும் மார்க்கம் மணலால் மூடப்பட்டுள்ளமை காரணமாக, துறைமுகத்தினுள் தரித்து நிற்கும் படகுகள் தொழில் நிமித்தம் வெளியேறிச் செல்ல முடியாத நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, போக்குவரத்து மார்க்கத்தினை மூடியுள்ள மணலினை தோண்டும் நடவடிக்கைகள், இன்று வெள்ளிக்கிழமை அங்குள்ள படகுகளின்

மேலும்...
ஊடகவியலாளரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு, கம்பஹா மீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு, கம்பஹா மீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Nov 2016

சர்வதேச பொலிஸார் மூலம், லங்கா ஈ நியுஸ் இணையத்தள செய்தியாசிரியர் சந்தருவன் சேனாதீரவை  உடனடியாக கைது செய்யுமாறு, கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்கார இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். ரிவிர செய்தித்தாளின் முன்னாள் செய்தியாசிரியர் உபாலி தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு நிறுத்துவதற்கு முன்பாக, அவரின் புகைப்படத்தை லங்கா ஈ

மேலும்...
இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில்

இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில் 0

🕔25.Nov 2016

இஸ்ரேலின் பரவிவரும் தீ காரணமாக அந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஹைஃபாவை விட்டும் மக்கள் வெளியேறிவருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை மாலை பற்றிய தீ, தற்போது வரை எரிந்து கொண்டிருக்கிறது. ஹைபா நகரானது பலஸ்தீனுக்கு சொந்தமானது. ஆயினும் அந்த நிலத்தினை ஆக்கிரமித்த இஸ்ரேல், அங்கு தமது மக்களைக் குடியேற்றியிருந்தது. இந்த நிலையில், இப்பகுதி கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும்,

மேலும்...
டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை

டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை 0

🕔25.Nov 2016

டான் பிரியசாத் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், அவரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மதங்களைப் புண்படுத்தும் வயைில் குரோதமான கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிரியசாத்தின் வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான

மேலும்...
தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை

தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை 0

🕔25.Nov 2016

தெரணியகரல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தெரணியகலை நூரி தோட்டத்தில் நடந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 18 பேருக்கு, இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் 4ஆம், 5ஆம்

மேலும்...
இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு 0

🕔24.Nov 2016

இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான டேட்டாவுக்குரிய கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் நட்டத்தை ஈடு செய்வதற்காகவே, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இணைய டேட்டா மூலம் வைபர், வட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் போன்றவை ஊடாக அழைப்பு பெற்றுக் கொள்வதனால், தொலைபேசி அழைப்புக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு நட்டம்

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு 0

🕔24.Nov 2016

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் பொய்யானது என்று தவ்ஹித் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அந்த அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எப்.எம். ரஸ்மின் அனுப்பி வைத்துள்ள

மேலும்...
தேசியக் கூட்டுறவு கொள்கையினை உருவாக்குவது தொடர்பில் பயிற்சிப்பட்டறை; அமைச்சர் றிசாத் பங்கேற்பு

தேசியக் கூட்டுறவு கொள்கையினை உருவாக்குவது தொடர்பில் பயிற்சிப்பட்டறை; அமைச்சர் றிசாத் பங்கேற்பு 0

🕔24.Nov 2016

  தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் (ILO) இலங்கைக்கான பிரதிநிதிகள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்,

மேலும்...
தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2016

ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி – குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து நிறுவப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்