இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு 0

🕔2.Nov 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமக் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இறக்கமப் பிரதேச நன்னீர் மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும், இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்

மேலும்...
இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை

இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை 0

🕔2.Nov 2016

பயங்கரவாத காலத்தில் இழந்த  காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக, விண்ணப்பித்தவர்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அறிவித்துள்ளார்.பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள், சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.அவ்வாறு விண்ணப்பித்தவர்களுகே,

மேலும்...
புத்தர் சிலை விவகாரம்; எதிர்க்கட்சிக்காரனைப் போல், ஹக்கீம் பார்த்து விட்டுப் போனமை கேவலமானது: முபாறக் மௌலவி காட்டம்

புத்தர் சிலை விவகாரம்; எதிர்க்கட்சிக்காரனைப் போல், ஹக்கீம் பார்த்து விட்டுப் போனமை கேவலமானது: முபாறக் மௌலவி காட்டம் 0

🕔2.Nov 2016

– எஸ். அஷ்ரப்கான் – தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழும் இற‌க்காம‌த்தில் புத்த‌ர் சிலை அரச ஆதரவு அதிகாரிகளுடன் வைக்கப்பட்டமை, இந்த அரசின் இனவாதத்தை காட்டுவதுடன், முஸ்லிம் காங்கிரசின் கையாலாகாதனத்தையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த அரசாங்கம் போன்றே எதுவித

மேலும்...
துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு 0

🕔1.Nov 2016

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு  நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. துமிந்த சில்வா-  தனது  சொத்து மதிப்பினை வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்து தொடரப்பட்டுள்ள  வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கு தொடர்பிலேயே துமிந்த சில்வாவை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம்

மேலும்...
சீ.எஸ்.என். ஒளிபரப்பு அனுமதி ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணைக்கு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு அனுமதி ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணைக்கு 0

🕔1.Nov 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அனுமதியளித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலலேகொட உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும்

மேலும்...
நழுவல் போக்கு, ஆபத்தை விளைவிக்கும்: முஸ்லிம் திருமண சட்ட விவகாரம் தொடர்பில் மு.கா. தவிசாளர் பசீர் அறிக்கை

நழுவல் போக்கு, ஆபத்தை விளைவிக்கும்: முஸ்லிம் திருமண சட்ட விவகாரம் தொடர்பில் மு.கா. தவிசாளர் பசீர் அறிக்கை 0

🕔1.Nov 2016

இஸ்லாமிய மார்க்கஅறிஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் போன்றோர், அத்தியாவசியமான சமூகவிடயங்களில் மக்களுடன் கலந்துரையாடாமல் நழுவல் போக்கைகடைப்பிடிப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கவல்லது என்று மு.காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில்  திருத்தங்கள் வேண்டுமென்று மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் சட்டவல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும்,

மேலும்...
முன்னாள் ராணுவ வீரர்கள், வீதியில் இறங்கிப் பேராட்டம்; சந்தித்துச் சென்றார், உதய கம்மன்பில

முன்னாள் ராணுவ வீரர்கள், வீதியில் இறங்கிப் பேராட்டம்; சந்தித்துச் சென்றார், உதய கம்மன்பில 0

🕔1.Nov 2016

யுத்தத்தில் அங்கவீனமடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் பாரிய கவன ஈர்ப்பு நடவடிக்கை ஒன்றினை, இன்று செவ்வாய்கிழமையும் முன்னெடுத்துள்ளார்கள். கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இந்த நடவடிக்கை, இன்று காலையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை தொடர்கின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில், படைவீரர்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் இது வரையில் நிறைவேற்றவில்லை

மேலும்...
வாய்ச் சொல் வீரர்கள்

வாய்ச் சொல் வீரர்கள் 0

🕔1.Nov 2016

நெஞ்சில் உரமுமின்றி,நேர்மைத் திறனுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியேவாய்ச் சொல்லில் வீரரடி   – பாரதி –  ஜெருசலம் நகரில் அமைந்துள்ள அக்ஸா பள்ளிவாசலுக்குள்ளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றினை, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ கடந்த மாதம் நிறைவேற்றியிருந்தது. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லிம்கள்

மேலும்...
சிகரட் விலைகள் அதிகரிப்பு

சிகரட் விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Nov 2016

சிகரெட்டுகளின் விலைகள் 05 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 15 சதவீத வற் வரி இன்று நொவம்பர் 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலிலேயே, சிகரட்டுகளுக்கான விலையேற்றம் அமுலுக்கு வந்துள்ளது. சிகரட்டுக்கான விலையேற்றம் காரணமாக, அதன்மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்று, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்,

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு 0

🕔1.Nov 2016

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும்,  தமிழ்த் தலைவர்களான ரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர், வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ளாகவும் அவர் கூறினார். வடக்கு முஸ்லிம்கள் அவர்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்