அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி

அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி 0

🕔4.Nov 2016

(முன்ஸிப் அஹமட், எம்.ஜே.எம். சஜீத்) அக்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்றிலுள்ள பெறுமதிமான நிலங்களை, சில அரசியல்வாதிகள், மிகச் சிறியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன்

மேலும்...
திஸ்ஸவின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்தும் மறியலில்

திஸ்ஸவின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்தும் மறியலில் 0

🕔4.Nov 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனுவினை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றினை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அத்தநாயக்க, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 19

மேலும்...
மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம் 0

🕔4.Nov 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். விசாரணைப் பிரிவில் ஆஜராகுவதற்கு முன்னதாக, ஊடகங்களிடம் பேசிய அவர்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற 125 பில்லியன் ரூபா மோசடியை விடவும், அனுமதிப்பத்திரத்துடன் நான் வாகனம் கொண்டு வந்ததுதான் பாரிய ஊழலா” என கேள்வி எழுப்பினார். “தற்போது விசாரணைகளுக்காக செல்கின்றேன். வந்து மிகுதி கருத்தை

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், பெப்ரல் தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், பெப்ரல் தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Nov 2016

ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினத்தை அறிவிக்குமாறு, அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி, பெப்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இன்று வியாழக்கிழமை, குறித்த மனுவினை பரிசீலணைக்கு எடுத்துக் கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்தும்

மேலும்...
தனித்து விடப்பட்ட புத்தர்

தனித்து விடப்பட்ட புத்தர் 0

🕔3.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையோடு அவர்கள் வந்தபோது, அச்சம் சூழ்ந்து கொண்டது. வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் கடவுளின் சிலையினை வைத்து விட்டுச் செல்வதற்கு பின்னால் வேறு காரணங்கள் இருந்தன. ‘பகைமையை பகைமையால் தணிக்க முடியாது, அன்பினால் மட்டுமே பகைமையைத் தணிக்க முடியும்’ என்று சொன்ன புத்த பெருமானின்

மேலும்...
பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று

பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று 0

🕔3.Nov 2016

பயங்கரவாத விசாணைப்பிரிவில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முகம்மட் அலியார் நவாஸ், தற்போது பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கான பதவி உயர்வு கடிதம் கடந்த வாரம் வழங்கி வைக்கப்பட்டது. 33 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு இவருக்கு கிடைத்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் முகம்மது

மேலும்...
சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் 0

🕔3.Nov 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி  தொடர்பில் மோசடிகள்,  அர்ஜுன மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த நிலையில், அது குறித்து கோப் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து “கோப் அறிக்கைக்கு

மேலும்...
புகழ்பெற்ற இசைக் கலைஞர்  அமரதேவா மரணம்

புகழ்பெற்ற இசைக் கலைஞர் அமரதேவா மரணம் 0

🕔3.Nov 2016

இலங்கையின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பண்டித் டபிள்யூ. டி. அமரதேவா தனது 88ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார். மாரடைப்பு காரணமாக  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னகுவத்த வடுகே டொன் அல்பேர்ட் பெரேரா எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், அமரதேவ என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி வந்தார். 05 டிசம்பர்

மேலும்...
சபாநாயகர் கரு ஜயசூரிய மகள், லண்டனில் மரணம்

சபாநாயகர் கரு ஜயசூரிய மகள், லண்டனில் மரணம் 0

🕔2.Nov 2016

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் சஞ்ஜீவனி இந்திரா தனது 40 ஆவது வயதில் லண்டனில் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான சஞ்ஜீவனி, பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துக்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு, லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், பல முன்னணி நிதி நிறுவனங்களில்

மேலும்...
சஊதி அரேபிய இளவரசருக்கு, கசையடித் தண்டனை: ‘ஒகாஸ்’ செய்திச் சேவை தகவல்

சஊதி அரேபிய இளவரசருக்கு, கசையடித் தண்டனை: ‘ஒகாஸ்’ செய்திச் சேவை தகவல் 0

🕔2.Nov 2016

சஊதி அரேபியாவின் அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு, சிறையில் கடுமையான கசையடித் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக  சஊதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட  சஊதி அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சஊதியின் ஆளும் ‘அல் சஉத்'(Al Saud)

மேலும்...
ஐ.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக, சரத் பொன்சேகா நியமனம்

ஐ.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக, சரத் பொன்சேகா நியமனம் 0

🕔2.Nov 2016

ஐ.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இதற்கான நியமனக் கடிதத்தை சரத் பொன்சேகாவுக்கு, கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் அமைச்சர்

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையாக இருந்தால், பரிசீலிக்க முடியும்: முஜீபுர் றஹ்மான்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையாக இருந்தால், பரிசீலிக்க முடியும்: முஜீபுர் றஹ்மான் 0

🕔2.Nov 2016

அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ  முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் மற்றும் புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை ஜீ.எஸ்.பி. சலுகை பெறுவதற்காக,  முஸ்லிம் தனியார் சட்டத்தில்

மேலும்...
கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை

கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை 0

🕔2.Nov 2016

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டமையானது பாரிய பிரச்சினையை தோற்றுவித்திருந்தது.

மேலும்...
பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு

பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔2.Nov 2016

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணை நடத்துவது குறித்து, சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேசப்படவில்லை என, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமான ‘கோப்’ அறிக்கை குறித்து கலந்துரையாடும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை

மேலும்...
மஹிந்த அணியினரின் புதிய கட்சி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மஹிந்த அணியினரின் புதிய கட்சி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 0

🕔2.Nov 2016

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) எனும் புதிய கட்சியொன்று உதயமாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் இந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கட்சியின் சின்னம் மலர் மொட்டாகும். அபே ஸ்ரீலங்கா நிதஹஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) என, விமல் வீரவன்சவை தலைவராகக் கொண்டு பதியப்பட்டிருந்த, கட்சியொன்றே, ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்