ஒன்பது வயது சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை; பொதுமக்களின் தகவலையடுத்து கைது

ஒன்பது வயது சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை; பொதுமக்களின் தகவலையடுத்து கைது 0

🕔3.Mar 2016

– க. கிஷாந்தன் – ஒன்பது வயதுடைய சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த குற்றச்சாட்டில், அச் சிறுவனின் தந்தையை தலவாக்கலை பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்தனர். தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவன், கழுத்தில் சூடு வைக்கப்பட்ட காயத்துடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சொல் கேளாமல், குழப்பங்கள் செய்ததால்  மகனின் கழுத்தில், நெருப்பில் காய்ச்சிய கரண்டியால் சூடு

மேலும்...
இளைஞர் காங்கிரஸ் குழுவினர் – மலேசிய ஆளுங்கட்சி செயலாளர் சந்திப்பு

இளைஞர் காங்கிரஸ் குழுவினர் – மலேசிய ஆளுங்கட்சி செயலாளர் சந்திப்பு 0

🕔3.Mar 2016

– முஹம்மட் – இலங்கையிலிருந்து மலேசியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தூதுக் குழுவினருக்கும், அந்த நாட்டின் ஆளும் கட்சியான  UMNO வின்  செயலாளர்  அத்னான் பன் தெங்கு மன்சூருக்கும் இடையிலான சந்திப்பு ,  UMNO கட்சித் தலைமை பயிற்சியகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மு.காங்கிரஸ் சார்பில் தூதுக்குழுவின் தலைவரும், இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான  சட்டத்தரணி ஆரிப்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் 0

🕔3.Mar 2016

– ஜெம்சாத் இக்பால் – அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான கலந்துரையாலொன்று இன்று விழாயக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி

மேலும்...
வலது காலுக்குப் பதிலாக  இடது காலில் சத்திர சிகிச்சை; பேராதனை போதனா வைத்தியசாலையில் நடந்த விபரீதம்

வலது காலுக்குப் பதிலாக இடது காலில் சத்திர சிகிச்சை; பேராதனை போதனா வைத்தியசாலையில் நடந்த விபரீதம் 0

🕔3.Mar 2016

சிறுமி ஒருவரின் வலது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாக, அச் சிறுமியின் இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பேராதனைப் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பிலிமத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, வலது பக்க முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெறும் நோக்கில் கடந்த

மேலும்...
இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு 0

🕔2.Mar 2016

இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்தது. இதுவரை சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள்

மேலும்...
தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா 0

🕔2.Mar 2016

தேர்தல் எவையும் இந்த வருடம் நடைபெறாது என்று, ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். குறிப்பாக, உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் எவையும் இடம்பெறாது என்று அவர் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பொன்றில் பேசும்போதே அவர் இதனைக் கூறினார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் எல்லை

மேலும்...
வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல்

வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல் 0

🕔2.Mar 2016

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேராவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோதமாக ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றை எடுத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வாஸ்

மேலும்...
ஜோன் அமரதுங்க, காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம்

ஜோன் அமரதுங்க, காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் 0

🕔2.Mar 2016

அமைச்சர் ஜோன் அமரதுங்க – காணி அமைச்சராக இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். காணி அமைச்சராகப் பதவி வகித்த அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன மரணமடைந்தமையினை அடுத்து, அவர் வசமிருந்த காணி அமைச்சுப் பதவி,  இன்றைய தினம் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளனது. ஏற்கனவே, ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி

மேலும்...
செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிப்பு

செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிப்பு 0

🕔2.Mar 2016

– க. கிஷாந்தன் – பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை சரணடைந்தபோது, அவரை கடும் எச்சரிக்கையுடன் நீதவான் விடுவித்தார். அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை கடந்த 2014ஆம் ஆண்டில் இடைமறித்து இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு

அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு 0

🕔2.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட வாகனத் தரிப்பு மற்றும் அங்காடி வியாபாரத்துக்கான கட்டணங்களை அறவீடு செய்வதற்குரிய உரிமம், அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இரண்டு வருடங்களாக குத்தகைக்கு வழங்கப்படாமை குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். தாவூஸ் என்பவர் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு எழுத்து மூலம்

மேலும்...
பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு புதிய செயலாளர் நியமனம்

பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு புதிய செயலாளர் நியமனம் 0

🕔1.Mar 2016

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தப் பதவியில் இருந்த லெசில் டி. சில்வா உடனடியாகப் பதவி நீக்கப்பட்டமையைத் தொடர்ந்து, புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேசுந்தவின் கையெழுத்துடன் கூடிய பதவி நீக்கக் கடிதம் தனக்குக்

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார் 0

🕔1.Mar 2016

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் செயலாளராகப் பதவி வகித்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால மரணமானதை அடுத்து உருவாகியுள்ள வெற்றிடத்துக்கே, அமைச்சர் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார். 1951 ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி. திஸாநாயக்க, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை கொமியுனிஸ்ற் கட்சி மூலம் போட்டியிட்டதன்

மேலும்...
யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔1.Mar 2016

யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகளை கைது செய்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு, எதிராக மனித உரிமைகள் மனுவொன்று இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யோசித மற்றும் ஏனைய நபர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிப்பு

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிப்பு 0

🕔1.Mar 2016

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொலிஸார் கடமைகளை மேற்கொள்வதற்கு தடையேற்படுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் செல்வதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியது. பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம்

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது 0

🕔1.Mar 2016

ரக்பி வீரர் வசீத் தாஜுத்தீன் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததோடு, பொலிஸ் விசாரணைகளை முடக்கினார் என்கிற குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாஜுதீனின் மரணம், ஒரு கொலையாக இருக்கக் கூடும் என நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னர், மேற்படி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்