செந்திலைக் கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

செந்திலைக் கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔1.Mar 2016

– க. கிஷாந்தன் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சிரேஷ்ட உப தலைவரும், ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.மொழிகள் மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை, கடந்த 2014ஆம் ஆண்டு  ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் வழிமறித்து இடையூறு விளைவித்தார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்