இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம்

இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம் 0

🕔6.Mar 2016

இந்திய பிரபல நடிகர் கலாபவன்மணி இன்று ஞாயிற்றுக்கிழமை 45 ஆவது வயதில் மரணமானார். கேரளாவின் கொச்சி மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. மலையாள நடிகரான இவர், தமிழிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை இவர் பெற்றிருந்தார். சமீபத்தில் கமலுடன் சேர்ந்து நடித்திருந்த

மேலும்...
ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள்

ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள் 0

🕔6.Mar 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் மிக அதிகளவான முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக கிடைக்பெற்றுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது – மேற்படி மெய்ப்பாதுகாவலர், தனது அதிகாரத்தினைப் பிழையான வகையில் பயன்படுத்தியதாக இவர்

மேலும்...
இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு 0

🕔6.Mar 2016

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.15 மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. பலாங்கொடை நகரை மையமாக கொண்டு  இந்த

மேலும்...
கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம் 0

🕔6.Mar 2016

– எம்.எப். றிபாஸ் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபு கல்லுாரியின் 08ஆவது பட்டமளிப்பு விழா, அட்டாளைச்சேனை கல்வியற் கல்லுாரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது கல்­லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி எம். இஸ்ஹாக் தலைமையில் நடைபெறும் இவ் விழால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம

மேலும்...
புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை, ஏப்ரல் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை, ஏப்ரல் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔6.Mar 2016

உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் பிரேரணைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, கொழும்பு மாவட்ட மக்கள் உத்தேச அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைச் சமர்ப்பிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவதாக அரசியலமைப்புக் குறித்து மக்கள் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட

மேலும்...
எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம்

எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம் 0

🕔6.Mar 2016

காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடலின் ஒலிப்பதிவு, இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளமை தொடர்பாக ராணுவத்தினர் வாயடைத்துப் போயுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராணுவத்தினரிடம் இருந்த இந்த குரல் பதிவு, எவ்வாறு இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது என்பது தொடர்பில் பாரியளவில் கேள்விகள் எழுந்துள்ளன. பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்குமிடையில் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவு

மேலும்...
கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிச் சூடு; வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக சம்பவம்

கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிச் சூடு; வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக சம்பவம் 0

🕔5.Mar 2016

கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த பெண் காயமடைந்த நிலையில், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது, மேற்படி பெண்ணுடன் வயோதிப பெண் ஒருவரும், ஒரு பிள்ளையும் இருந்துள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதி

மேலும்...
அமைச்சர் பொன்சேகாவின் முதல் விஜயம்; அனோமாவும் இணைந்து கொண்டார்

அமைச்சர் பொன்சேகாவின் முதல் விஜயம்; அனோமாவும் இணைந்து கொண்டார் 0

🕔5.Mar 2016

– க. கிஷாந்தன் – பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டார். அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் தலதா மாளிகைக்கு அவர் மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும். அமைச்சருடன் அவரது பாரியார் அனோமா பொன்சேகாவும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டார். அங்கு சென்ற அமைச்சர் சமய வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம்

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம் 0

🕔5.Mar 2016

– மப்றூக் – வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனைக் காரியாலயம் மீண்டும் கல்முனைக்குக் கொண்டு வரப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மாவட்ட அலுவலகம் கல்முனை

மேலும்...
கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு 0

🕔4.Mar 2016

– பி. முஹாஜிரீன் –கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு மட்டம் 5’ ஒரு வருட கால கற்கை நெறியைக் கொண்ட பாலமுனை – இலங்கை விவசாயக் கல்லூரியில், கடந்த வருடம் எப்ரல் மாதம் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.இக்கல்லூரியின் உத்தியோகபூர்வத்

மேலும்...
பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர் 0

🕔4.Mar 2016

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர். மேற்படி பதவி உயர்வுகளுக்கான அனுமதியினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது. பதவிக்காலம் மற்றும் செயற் திறன் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டே, இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதவி

மேலும்...
காசாளரைத் தாக்கி விட்டு, பணம் கொள்ளை

காசாளரைத் தாக்கி விட்டு, பணம் கொள்ளை 0

🕔4.Mar 2016

ஜாஎல பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனத்தில் அடையாளம் தெரியாத இருவர் 15 லட்சம் ரூபாவினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குறித்த நிறுவனத்தின் காசாளர், மேற்படி பணத்தொகையோடு நிறுவனத்திலிருந்து வாகனத் தரப்பிடத்துக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத இருவர் காசாளரின் கையை வெட்டி காயத்தினை ஏற்படுத்தி விட்டு, மேற்படி பணத்தொகையை கொள்ளையிட்டுச்

மேலும்...
மாத்திரை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

மாத்திரை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் 0

🕔4.Mar 2016

– க. கிஷாந்தன் – பண்டாரவளை – பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவற்றால் நேற்று வியாழக்கிழமை 93 மாணவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எவ்வாறாயினும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு

இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு 0

🕔4.Mar 2016

– மப்றூக் – சர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை கீழே இறக்கியுள்ளது. இந்த அறிக்கையினால் இலங்கையின் நிலைவரம் சற்று பாதிப்படையும். அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இடுப்புப் பட்டிகளை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்ட வேண்டிய நிலை

மேலும்...
முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும்

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும் 0

🕔3.Mar 2016

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம் மீண்டும் உசாரடைந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின் முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான் முஸ்லிம் தனி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்