ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி

ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி 0

🕔26.Jul 2015

– எம்.வை. அமீர் –கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு, இம்முறை தேசியப் பட்டியல் மூலமான பிரதிநிதித்துவத்தினை வழங்கி, அவரை நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப் போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுத்தீன் உறுதிபடத் தெரிவித்தார்.ஏனைய கட்சிகளைப் போன்று, ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று, தமது கட்சி மக்களை ஏமாற்றாது என்றும் அவர் இதன்போது

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு 0

🕔25.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பொதுவாகப் பார்த்தால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவே, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த நாட்டிலுள்ள பெருமளவான

மேலும்...
ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு

ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு 0

🕔25.Jul 2015

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, கண்டி மாவட்டம் வத்தேகம நகரில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், கண்டி மாவட்ட வேட்பாளரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டார். இக் கூட்டத்தைக் காண, பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வருகை தந்திருந்ததோடு, பிரமர் மற்றும் வேட்டபாளர் ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கு பாரிய வரவேற்பினையும் வழங்கினர்.  

மேலும்...
தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா 0

🕔25.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு  அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சிங்கள கலைஞா்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, முன்னாள் பிரதம நீதியரசர்

மேலும்...
நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ 0

🕔24.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் மத ஸ்தலங்கள் நிறைய நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மத ஸ்தலங்கள் நிறைய அமைவதுதான், தற்கால மானிட சமூகத்துக்குத் தேவையானதாகும். மனிதர்களின் ஆத்மீக வாழ்க்கைக்கும்,  மனிதர்கள் தமது வாழ்க்கையினைத் திறம்பட, சீராகக் கொண்டு செல்வதற்கும்,  மத ஸ்தலங்கள் தேவையாக உள்ளன என்றும்

மேலும்...
மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம்

மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔24.Jul 2015

இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஐ.ம.சு.முன்னணி செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவினை, இதுவரை செலுத்தாததால், அந்தக் கட்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு, மக்களை ஏற்றி

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் கறுப்புப் பணத்துக்காக, ‘திவிநெகும’ சட்ட மூலத்தை ஆதரித்தவர் ஜெமீல்: கல்முனை மாநகரசபை உறுப்பினர் பிர்தௌஸ் பதிலடி

பசில் ராஜபக்ஷவின் கறுப்புப் பணத்துக்காக, ‘திவிநெகும’ சட்ட மூலத்தை ஆதரித்தவர் ஜெமீல்: கல்முனை மாநகரசபை உறுப்பினர் பிர்தௌஸ் பதிலடி 0

🕔24.Jul 2015

– எம்.வை. அமீர் –பசீல் ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்ட கறுப்புப் பணத்துக்காக, கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட,, சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான ‘திவிநெகும’ சட்ட மூலத்துக்கு, அன்று ஆதரவளித்த ஜெமீல், இன்று – மு.கா. தலைவர் கறுப்புப் பணம் பெற்றதாக மேடைகளில் பேசித் திரிவது, அரசியல் கபடத்தனமானதாகும் என்று,  மு.காங்கிரசின் அதியுயர்பீட உறுப்பினரும், அந்தக் கட்சியின் சாய்ந்தமருது பிரதேச

மேலும்...
ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம்

ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம் 0

🕔23.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து, இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள், இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள – ‘தீவிரவாதத்துக்கு எதிரான பிரகடனத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக, ISIS  காணப்படுகின்றது என்பதில்

மேலும்...
மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு

மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2015

– எம்.வை. அமீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டுள்ளதாக, மு.கா.காங்கிரசின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும், அ.இ.ம.காங்கிரசின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். இதேவேளை, முஸ்லிம் காங்கிரசானது – ஒருசிலரின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற கட்சியாக,

மேலும்...
கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2015

கெத்­தா­ராம மைதா­னத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின்போது, ரசிகர்களிடையே ஏற்­பட்ட மோதல் சம்பவத்தில்,  பொலிஸார் நியாயமற்­ற­ மு­றையில் நடந்­து­கொண்டதாகவும், குற்றச்செயல்­களில் ஈடு­ப­டாத, அப்­பாவி முஸ்லிம்  இளை­ஞர்­க­ளை கைது செய்துள்ளதாகவும், மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்; கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாஸ விளையாட்டரங்கில், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமையிரவு இடம்­பெற்ற நிகழ்வும், அதற்கு

மேலும்...
ரஊப் ஹக்கீம்: நேர்முகம்

ரஊப் ஹக்கீம்: நேர்முகம் 0

🕔23.Jul 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – அமைச்சர் ரஊப் ஹக்கீம், சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு, நேற்று புதன்கிழமை நேர்காணலொன்றினை வழங்கியிருந்தார். அதனை தமிழில் வழங்குகின்றோம். கேள்வி: சமயலறையைப் பற்றி, நீங்கள் இங்கு வரும் பொழுது உரையாடிக் கொண்டிருந்தோம். நீங்களும், அண்மையில் நாடாளுமன்றத்திலுள்ள ‘குசினி கூட்டத்தினர்’ பற்றி கூறினீர்கள். நாடாளுமன்றத்தில் அந்தளவுக்கு – பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லையே. நீங்கள்

மேலும்...
கதிரைகளுக்கான போர்!

கதிரைகளுக்கான போர்! 0

🕔22.Jul 2015

அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால், கடந்த முறையை விடவும், இம்முறை பூனைகள் அதிகம். இருந்தபோதும், எல்லாப் பூனைகளுக்கும் அப்பம் கிடைக்கப் போவதில்லை. சில பூனைகள் நோஞ்சான்கள். அப்பத்தைப் பிரித்தெடுக்கும் ‘அடிபிடி’களைத் தாக்குப் பிடிக்க,

மேலும்...
பாவாடை தேவையில்லை; ஆண் ஊழியர்களுக்கு விடுதலை

பாவாடை தேவையில்லை; ஆண் ஊழியர்களுக்கு விடுதலை 0

🕔21.Jul 2015

ஸ்கொட்லான்டிலுள்ள (Scotland) உணவு விடுதியொன்றில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயம் பாவாடை அணிந்து கொள்ள வேண்டுமென விதிக்கப்பட்டிருந்த உத்தரவினை, குறித்த விடுதியின் நிருவாகம் நீக்கியுள்ளமை தொடர்பில், அங்கிருக்கும் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஸ்காட்லாந்திலுள்ள ஹூட்டானன்னி  (Hootananny ) எனும் உணவு விடுதியிலுள்ள ஆண் பணியாளர்கள், அந்த நாட்டின் பாரம்பரிய வடிவிலான பாவாடையினை, கடமை நேரத்தில் அணிந்து  கொள்ள

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔21.Jul 2015

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவின் விளக்க மறியல், எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம், மேற்படி விளக்க மறியல் நீடிப்புக்கான உத்தரவினை இன்று செவ்வாய்கிழமை வழங்கியது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, சஜின்வாஸ், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து,

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔21.Jul 2015

– முன்ஸிப் –வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை மு.காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் மு.காங்கிரஸ் சார்பான, அம்பாறை மாவட்ட அபேட்சகருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.ஆயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்