Back to homepage

மேல் மாகாணம்

லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம்

லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம் 0

🕔17.Jan 2017

பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியருமான லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு, முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோட்டாபய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்­ரே­லி­யாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். கொலை இடம்­பெறுவதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விடயங்­களை

மேலும்...
ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு

ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு 0

🕔16.Jan 2017

  டொக்டர் ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான கல்வித்திட்டத்தில் பயின்ற 24 மாணவர்களில் 22 பேர் பல்கழைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்ன மன்றம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் விஞ்ஞானப்பிரிவில் க.பொ.த உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வகுப்புககள் நடத்தப்பட்டன. இவ்வாறு பல்கலைக்கழகம்

மேலும்...
விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி

விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி 0

🕔15.Jan 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் போன்று, அவரின் அமைச்சின் பிரதியமைச்சரும் குற்றங்களை பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த முன்னாள் பிரதியமைச்சர் கைது

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா

மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா 0

🕔14.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நாளை திங்கட்கிழமை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியுள்ளார் எனத் தெரியவருகிறது. கடந்த செவ்வாய்கிழமை மாலை, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். நாளை

மேலும்...
தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்; புத்தகம் வந்ததால் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அதிர்ச்சி

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்; புத்தகம் வந்ததால் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அதிர்ச்சி 0

🕔14.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாம், மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடியான நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘தாருஸ்ஸலாம் : மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் பிரதிகள் – முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டத்தினருக்கும், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு

கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு 0

🕔14.Jan 2017

– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தரப்பினரால் திட்டமிட்டு கதை பரப்பப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சொந்த பிரதேசமான கண்டியிலேயே உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு  கடந்த 09 ஆம்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு 0

🕔12.Jan 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு, வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை அதிகாரிகளிடம் விமல் வீரவன்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வீட்டிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மூன்று வேளை உணவினையும் வீட்டிலிருந்து  விமல் வீரவன்ச பெற்றுக் கொள்வதாக அறிய முடிகிறது. இது

மேலும்...
இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு 0

🕔11.Jan 2017

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு,

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம்

மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம் 0

🕔10.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்து கொடுப்பார் எனக் கூறப்பட்ட எம்.எச்.எம். சல்மான், பதவியினை ராஜிநாமா செய்யாமல் வெளிநாடு சென்றுள்ளார் எனும் தகவல், கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி, நேற்று 09 ஆம் திகதி

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல்

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல் 0

🕔10.Jan 2017

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் 40 வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை காரணமாக, 90 மில்லியன் ரூபாய் நஷ்டத்தினை

மேலும்...
புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு 0

🕔10.Jan 2017

உத்திதேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறை தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயக்  குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய 0

🕔10.Jan 2017

உள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்தவேண்டும் என்பதே தமது அவா என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதெனது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “உள்ளூராட்சி

மேலும்...
தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔10.Jan 2017

வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மந்தமான காலநிலை நிலவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் என எதிர்பார்க்கப்படும் காலநிலையின் தன்மை

மேலும்...
மஹிந்தவின் தலையில் பிரச்சினை

மஹிந்தவின் தலையில் பிரச்சினை 0

🕔9.Jan 2017

மக்கள் ஒருபோதும் முட்டாள்களின் பேச்சுக்களை நம்பி குழப்பமடையமாட்டார்கள் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; “நல்லாட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு முன்னாள்

மேலும்...
அடுத்தவரின் மானத்தில் கை வைத்த வலைத்தளப் போராளிகளுக்கு, விசித்திரத் தண்டனை

அடுத்தவரின் மானத்தில் கை வைத்த வலைத்தளப் போராளிகளுக்கு, விசித்திரத் தண்டனை 0

🕔9.Jan 2017

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில், அவ்வாறான ஒரு குழுவினருக்கு சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்சரியான பாடம் படிப்பித்திருக்கிறார் எனத் தெரியவருகிறது. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை கடுமையாக சாடியும் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வட்ஸ்அப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்