Back to homepage

மேல் மாகாணம்

ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன:  நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர்

ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன: நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் 0

🕔20.Jan 2017

நாடாளுமன்றத்தில், ஓராண்டுக்கு முன்பிருந்தே தான் சுயாதீனமாக இயங்கி வருவதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு – தான் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “கடந்த ஓராண்டு காலமாகவே நான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இயங்கி வருகின்றேன். சுயாதீனமாக இயங்கி வருகின்ற போதிலும் அரசாங்கத்தை விட்டு

மேலும்...
சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள்

சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள் 0

🕔19.Jan 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்கும் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு மறுத்து விட்டார் என்று மு.கா. வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சல்மான்

மேலும்...
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும் 0

🕔19.Jan 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாளைய தினம் மழை பெய்யலாம் என்றும், திணக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இடையிடையே

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

தாஜுத்தீன் கொலை வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔19.Jan 2017

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாராஹேன்பிட்ட  பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேராவின் விளக்க மறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு விசாரணை கொழும்பு நீதவான்

மேலும்...
சாளம்பைக்குள பாடசாலைக்கு கட்டட வசதியினை ஏற்படுத்தி தருவதாக, அமைச்சர் றிசாத் உறுதி

சாளம்பைக்குள பாடசாலைக்கு கட்டட வசதியினை ஏற்படுத்தி தருவதாக, அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔18.Jan 2017

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு மேலதிக கட்டட வசதியினை ஏற்படுத்தித் தருவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உறுதியளித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட், அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின்

மேலும்...
நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி

நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔18.Jan 2017

நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர், ஹோமாகம – பிட்டிபன பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிந்துள்ளார். சனா என அழைக்கப்படும் சமிந்த பெரேரா எனும் 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே, துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாகத் தெரிய

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு

அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு 0

🕔18.Jan 2017

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சபையில் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவிப்பதற்கு முன்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துரலியே ரதன தேரர் இதற்கு முன்னரும் கோட்டாவுடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமான பேச்சுவார்த்தை

மேலும்...
விமானப்படை விமானி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

விமானப்படை விமானி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது 0

🕔17.Jan 2017

இலங்கை விமானப்படையின் லெப்டினன்ட் தரத்தையுடைய விமானியொருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார். சுங்க அதிகாரிகள் – இவரைக் கைது செய்ததாக, விமான நிலைய சுங்கப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார். வெளிநாட்டு மதுபான போத்தல்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதே, இவர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பணிப்பாளர்

மேலும்...
லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம்

லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம் 0

🕔17.Jan 2017

பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியருமான லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு, முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோட்டாபய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்­ரே­லி­யாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். கொலை இடம்­பெறுவதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விடயங்­களை

மேலும்...
ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு

ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு 0

🕔16.Jan 2017

  டொக்டர் ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான கல்வித்திட்டத்தில் பயின்ற 24 மாணவர்களில் 22 பேர் பல்கழைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்ன மன்றம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் விஞ்ஞானப்பிரிவில் க.பொ.த உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வகுப்புககள் நடத்தப்பட்டன. இவ்வாறு பல்கலைக்கழகம்

மேலும்...
விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி

விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி 0

🕔15.Jan 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் போன்று, அவரின் அமைச்சின் பிரதியமைச்சரும் குற்றங்களை பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த முன்னாள் பிரதியமைச்சர் கைது

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா

மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா 0

🕔14.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நாளை திங்கட்கிழமை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியுள்ளார் எனத் தெரியவருகிறது. கடந்த செவ்வாய்கிழமை மாலை, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். நாளை

மேலும்...
தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்; புத்தகம் வந்ததால் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அதிர்ச்சி

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்; புத்தகம் வந்ததால் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அதிர்ச்சி 0

🕔14.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாம், மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடியான நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘தாருஸ்ஸலாம் : மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் பிரதிகள் – முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டத்தினருக்கும், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு

கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு 0

🕔14.Jan 2017

– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தரப்பினரால் திட்டமிட்டு கதை பரப்பப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சொந்த பிரதேசமான கண்டியிலேயே உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு  கடந்த 09 ஆம்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு 0

🕔12.Jan 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு, வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை அதிகாரிகளிடம் விமல் வீரவன்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வீட்டிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மூன்று வேளை உணவினையும் வீட்டிலிருந்து  விமல் வீரவன்ச பெற்றுக் கொள்வதாக அறிய முடிகிறது. இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்