Back to homepage

மேல் மாகாணம்

இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு 0

🕔11.Jan 2017

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு,

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம்

மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம் 0

🕔10.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்து கொடுப்பார் எனக் கூறப்பட்ட எம்.எச்.எம். சல்மான், பதவியினை ராஜிநாமா செய்யாமல் வெளிநாடு சென்றுள்ளார் எனும் தகவல், கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி, நேற்று 09 ஆம் திகதி

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல்

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல் 0

🕔10.Jan 2017

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் 40 வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை காரணமாக, 90 மில்லியன் ரூபாய் நஷ்டத்தினை

மேலும்...
புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு 0

🕔10.Jan 2017

உத்திதேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறை தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயக்  குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய 0

🕔10.Jan 2017

உள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்தவேண்டும் என்பதே தமது அவா என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதெனது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “உள்ளூராட்சி

மேலும்...
தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔10.Jan 2017

வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மந்தமான காலநிலை நிலவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் என எதிர்பார்க்கப்படும் காலநிலையின் தன்மை

மேலும்...
மஹிந்தவின் தலையில் பிரச்சினை

மஹிந்தவின் தலையில் பிரச்சினை 0

🕔9.Jan 2017

மக்கள் ஒருபோதும் முட்டாள்களின் பேச்சுக்களை நம்பி குழப்பமடையமாட்டார்கள் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; “நல்லாட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு முன்னாள்

மேலும்...
அடுத்தவரின் மானத்தில் கை வைத்த வலைத்தளப் போராளிகளுக்கு, விசித்திரத் தண்டனை

அடுத்தவரின் மானத்தில் கை வைத்த வலைத்தளப் போராளிகளுக்கு, விசித்திரத் தண்டனை 0

🕔9.Jan 2017

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில், அவ்வாறான ஒரு குழுவினருக்கு சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்சரியான பாடம் படிப்பித்திருக்கிறார் எனத் தெரியவருகிறது. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை கடுமையாக சாடியும் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வட்ஸ்அப்

மேலும்...
அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில்

அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில் 0

🕔9.Jan 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன், இன்று திங்கட்கிழமை இரவு ‘தெரண’ தொலைக்காட்சியில் இடம்பெறும் நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது சர்ச்சைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில், அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வில்பத்து விவகாரம் மற்றும் காடுகளை அழித்து அங்கு முஸ்லிம்கள் மீள்குடியேறுகின்றனர் போன்ற பல்வேறு

மேலும்...
ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து 0

🕔8.Jan 2017

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கை ரூபவாஹி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, புதிய தொலைக் காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜெயவர்த்தன தெரிவித்தார்.இது தொடர்பில் தேசிய நல்லிணக்க அமைச்சர் பல தடவை சுட்டிக் காட்டி வந்த நிலையில், ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அனுமதியை ஜனாதிபதி பெற்றுத் தந்துள்ளதோடு,

மேலும்...
பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை

பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை 0

🕔8.Jan 2017

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 285 கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றமையினை சிறப்பிக்கும் வகையில், நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 06 பேர் பெண்களாவர். குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களே இவ்வாறு, ஜனாதிபதியின் மன்னிப்பின்

மேலும்...
ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து

ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து 0

🕔7.Jan 2017

– க. கிஷாந்தன் – கினிகத்தேன – அம்பகமுவ பிரதேச பகுதியில் இன்று  சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில்  இருந்த  05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆயினும், வீடு எரிவதை கண்டு இவர்கள் கூச்சலிட்டதாகவும்,

மேலும்...
தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு

தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔6.Jan 2017

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுத்தின் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவருடைய வாகனத்தின் பின் இருக்கையில் அடையாளம் தெரியாத நபரொருவர் பயணித்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் – டிலான் ரத்நாயக்க, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். விசாரணைகள் மூலம் இவ்விடயம் தெரியவந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். இதேவேளை, குறித்த நபரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்

மேலும்...
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா 0

🕔6.Jan 2017

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் கரு  ஜயசூரியவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளார். ஆயினும், இவருடைய ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்புச் சபை பொறுப்பேற்றுக் ஏற்றுக் கொண்டமை பற்றி, இதுவரை அறிவிக்கவில்லை என்று, பேராசிரியர் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். ஜேர்மனியிலுள்ள

மேலும்...
வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது

வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது 0

🕔5.Jan 2017

– முசலி ஹசன் – வில்பத்துவில் முஸ்லிம்கள் காடழித்துக் குடியேறுவதாக கூறும் இனவாதிகளுக்கு அதன் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று வியாழக்கிழமை, முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பினை மு.காங்கிரஸ் பகிஸ்கரித்துள்ளது. இதன் காரணமாக, முசலி முஸ்லிம்களை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பழிவாங்கியுள்ளது. “வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்