தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மந்தமான காலநிலை நிலவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் என எதிர்பார்க்கப்படும் காலநிலையின் தன்மை பின்வருமாறு;
அம்பாறை – மிதமான காலநிலை
அனுராதபுரம் – மிதமான காலநிலை
பதுளை – மிதமான காலநிலை
மட்டக்களப்பு – மிதமான காலநிலை
கொழும்பு – மிதமான காலநிலை
காலி – மிதமான காலநிலை
கம்பஹா – மிதமான காலநிலை
அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை
யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை
களுத்துறை – மிதமான காலநிலை
கண்டி – மிதமான காலநிலை
கேகாலை – மிதமான காலநிலை
கிளிநொச்சி – மிதமான காலநிலை
குருணாகல் – மிதமான காலநிலை
மன்னார்- மிதமான காலநிலை
மாத்தளை – மிதமான காலநிலை
மாத்தறை – மிதமான காலநிலை
மொனராகலை – மிதமான காலநிலை
முல்லைத்தீவு – மிதமான காலநிலை
நுவரெலியா – மிதமான காலநிலை
பொலன்னறுவை – மிதமான காலநிலை
புத்தளம் – மிதமான காலநிலை
இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை
திருகோணமலை – மிதமான காலநிலை
வவுனியா – மிதமான காலநிலை