தலைப்புச் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பொத்துவிலில் பதிவானது

நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பொத்துவிலில் பதிவானது

0

பொத்துவிலில் இன்று (12) 38.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். இந்த அளவீடு –…

நுவரெலியாவில் அதிக குளிர்: நேற்று 3.5, இன்று 5.0 டிகிரி செல்சியஸ்

நுவரெலியாவில் அதிக குளிர்: நேற்று 3.5, இன்று 5.0 டிகிரி செல்சியஸ்

0

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (23) நுவரெலியாவில் 5.0 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை – அதிகாலை…

வங்காள விரிகுடாவில் புயல்: இலங்கையைத் தாக்கும் என அச்சம்

வங்காள விரிகுடாவில் புயல்: இலங்கையைத் தாக்கும் என அச்சம்

0

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மி.மீ மழை பெய்யும் என்று…

07 மாவட்டங்களுக்கு சிவப்பு; 05 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு சிவப்பு; 05 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

0

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று (08) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இரவு 11.00…

வடக்கு, கிழக்கில் மழை மேலும் அதிகரிக்கும்

வடக்கு, கிழக்கில் மழை மேலும் அதிகரிக்கும்

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பெய்துவரும் மழை, மேலும் அதிகரிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை…

“கடலுக்குச் செல்ல வேண்டாம்”

“கடலுக்குச் செல்ல வேண்டாம்”

0

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை – நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும்…

நாட்டில் அதிக வெப்பம்: நரம்பு மண்டலாம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை

நாட்டில் அதிக வெப்பம்: நரம்பு மண்டலாம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை

0

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் – அதிகளவில் வெப்பம் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென்…

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை

0

அதிகரித்து வரும் வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல், மற்றும்…

வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை

0

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை திங்கட்கிழமை புயலாக மாற்றமடையக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும்…

வெப்பமான காலநிலை இரு வாரங்களுக்கு நீடிக்கும்; உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்: பொதுமக்களுக்கு ஆலோசனை

0

நாட்டில் தற்பொழுது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் தேவையில்லாமல்…

ஏழு மாவட்டங்களில் அதிக வெப்பநிலை எச்சரிக்கை: மக்கள் என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

ஏழு மாவட்டங்களில் அதிக வெப்பநிலை எச்சரிக்கை: மக்கள் என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

0

முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…

சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0

நாட்டில் சூறாவளியொன்று ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட தாழமுக்கம் இன்று காலை 5.30 அளவில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 530 கிலோமீற்றர்…

நாட்டில் சூறாவளி அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த 24…

கிழக்கில் நாளை வெப்பம் அதிகரிக்கும்

கிழக்கில் நாளை வெப்பம் அதிகரிக்கும்

0

கிழக்கு மாகாணத்தில்  நாளை சனிக்கிழமை கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அதிகரித்த…

நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

0

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்குக் காரணமாகும். எனவே, வான் பரப்பு மேகமூட்டத்துடன்…