Back to homepage

மேல் மாகாணம்

தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர்

தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர் 0

🕔13.Feb 2017

– பிறவ்ஸ் முஹம்மட் – தாருஸ்ஸலாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும், இதன்பொருட்டு, பேரியல்அஷ்ரப்புடன் மு.காங்கிரஸ் சார்பாக கலீல் மௌலவி பேசியுள்ளார் எனவும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை பங்கீடு செய்வதற்கு தான் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்27ஆவது பேராளர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு, கம்பன் விழாவில் கௌரவம்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு, கம்பன் விழாவில் கௌரவம் 0

🕔13.Feb 2017

– அஷ்ரப். ஏ. சமத் – தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா்  எம்.எம். எம். நாஜீம், கொழும்பு கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். ‘வளமான துனைவேந்தன்’ வித்துவ சிரோமனி பொன்னம்லப்பிள்ளை விருது இதன்போது இவருக்கு வழங்கப்பட்டது. கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம்

சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம் 0

🕔12.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடக் கூட்டத்தின் மானங்கெட்ட தீர்மானப்படி, பல சர்வாதிகார சரத்துகள் தலைவருக்கு வசதியாக உள்ளே புகுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தலைவர் எனும் தனி நபர் மட்டும் – கட்சியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தனது சர்வாதிகார அவாவினாலும், தனிப்பட்ட தீர்மானங்களாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ‘ஹுக்கூம்’ ஹக்கீம்,

மேலும்...
பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு

பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர் தலைமை தாங்கி பேராளர் மாநாடுகளை நடத்துகின்றமைதான் அந்தக் கட்சியின் பாரம்பரியமாகும். ஆயினும், இம்முறை தவிசாளர் பதவிக்கு யாரும் தெரிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் இதுவரை கால பாரம்பரியம் மீறப்பட்ட

மேலும்...
கே.ஏ. பாயிஸ், ஹுனைஸ் பாறூக் ஆகியோருக்கு ஹக்கீம் அல்வா

கே.ஏ. பாயிஸ், ஹுனைஸ் பாறூக் ஆகியோருக்கு ஹக்கீம் அல்வா 0

🕔12.Feb 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசில் ஆரவாரமாக இணைந்து கொண்ட புத்தளம் கே.ஏ. பாயிஸ் மற்றும் வன்னி ஹுனைஸ் பாறூக் ஆகியோர், மு.காங்கிரசின் உயர்பீடத்தில் இம்முறை இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தினை மு.கா. தலைவர் ஹக்கீம் பரிசளித்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று சனிக்கிழமை இரவு மு.காங்கிரசின் கட்டாய உயர்பீடக் கூட்டம்

மேலும்...
தவிசாளரும் வேண்டாம், தேசியப் பட்டியலும் வேண்டாம்: வீடு வந்த ஹக்கீமிடம் ஹசனலி தெரிவிப்பு

தவிசாளரும் வேண்டாம், தேசியப் பட்டியலும் வேண்டாம்: வீடு வந்த ஹக்கீமிடம் ஹசனலி தெரிவிப்பு 0

🕔12.Feb 2017

– முன்ஸி அஹமட் – மு.காங்கிரசின் முன்னைநாள் செயலாளர் நாயகம் ஹசனலியின் வீட்டுக்கு நேற்று சனிக்கிழமை இரவு சென்றிருந்த அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், மு.கா.வின் தவிசாளர் பதவியினைப் பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியதோடு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆயினும், அந்தக் கோரிக்கையினை ஹசனலி தட்டிக் கழித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் வளர்ச்சியில்

மேலும்...
செயலாளர் நாயகம் பதவி, மு.கா.வுக்குள் இனி இல்லை; தவிசாளர் பதவியை நிராகரித்து விட்டு, அழுதபடி வெளியேறினார் ஹசனலி

செயலாளர் நாயகம் பதவி, மு.கா.வுக்குள் இனி இல்லை; தவிசாளர் பதவியை நிராகரித்து விட்டு, அழுதபடி வெளியேறினார் ஹசனலி 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – முகாங்கிரசின் அதிகாரம் மிக்க செயலாளராக ஹசனலியை மீண்டும் நியமிப்பேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டுமொரு தடவை ஹக்கீம்  -துரோகமிழைத்துள்ளார். மு.காங்கிரசின் நிருவாகத்தைத் தெரிவு செய்தல் மற்றும் யாப்புத் திருத்தம் உள்ளிட்ட

மேலும்...
தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு

தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு 0

🕔11.Feb 2017

– அஹமட் – தாருஸ்ஸலாம் தொடர்பில் வெளியான ‘மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படுவோரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் – விசேட புலனாய்வு பிரிவினர், சம்பந்தப்பட்ட நபர்களை விடுவிடுத்துள்ளனர். ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படும் மருதானையிலுள்ள இடத்தில், கொழும்பு குற்றத் தடுப்பு பிவின் விசேட

மேலும்...
தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம்

தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம் 0

🕔10.Feb 2017

தகவல்களை அறிந்து கொள்வதற்கான இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையினை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, உயர் மட்டத்தில் உள்ளதாக கனடாவின் அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், தகவல் அறியும் சட்ட வரைவை வலுப்படுத்திய நாடுகளிடையே, உலகில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு

மேலும்...
அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை 0

🕔9.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட நீதியரசர் எல்.கே.ஜீ. வீரசேகர , தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

மேலும்...
குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Feb 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், மேலும் ஐந்து நபர்களையும் குற்றத்தடுப்பு பிரிவில் இரண்டு மாதங்களுக்கு முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. அந்த வகையில், குறித்த இரண்டு மாதங்களிலும் வருகின்ற இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது. தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 45 மில்லியன் ரூபா பணத்தை

மேலும்...
அரிசியை அதிக விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

அரிசியை அதிக விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔8.Feb 2017

  – சுஐப் எம் காசிம் – உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று புதன்கிழமை நிர்ணயித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் இந்த விலை அமுல்படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை

மேலும்...
மதுக்கடையில் சந்திரிக்கா

மதுக்கடையில் சந்திரிக்கா 0

🕔6.Feb 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. விமான நிலையத்திலுள்ள மதுக்கடையொன்றுக்கு இவர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித் மதுக் கடைக்கு சந்திரிக்கா சென்று வருவதை ஒருவர் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேட்டுக்குடிப் பெண்களில் கணிசமானோர் மதுப் பிரியர்களாக

மேலும்...
சக்தி  செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ இன்றிரவு ஒளிபரப்பாகிறது

சக்தி செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ இன்றிரவு ஒளிபரப்பாகிறது 0

🕔6.Feb 2017

சக்தி தொலைக்காட்சியில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெறும் ‘நியுஸ் பெஸ்ட்’ 8.00 மணி பிரதான செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ புத்தகம் தொடர்பான விபரங்கள் இடம்பெறும் எனத் தெரியவருகிறது. மேற்படி புத்தகம் வெளியாகி அரசியல் அரங்கில், பெரும் அதிர்வுகளை ஏற்படித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான

மேலும்...
பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு

பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு 0

🕔6.Feb 2017

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை அவரின் பதவியிலிருந்து இடைநிறுத்தும் பொருட்டு, உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி அழைத்து, கைகளை உயர்த்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைகளை உயர்த்தியவர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த 04 ஆம் திகதி, கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்