பாலியல் லஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்; தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0
பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய நிலையில் கைது செய்யப்பட்ட 59 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஹொரண பொலிஸில் பணிபுரிந்த உப பொலிஸ் பரிசோதகர் கே. சுனில் பெரேரா என்ற நபர் இன்று செவ்வாய்கிழமை