முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்த, பிரதேச சபைத் தவிசாளருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை 0
– அஹமட் – முஸ்லிம் வியாபாரிகளுக்கு தங்கொட்டுவ சந்தையில் தொழில் செய்வதற்குத் தடைவிதித்த வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தடை விதித்தமைக்கான விளக்கத்தையும் அவர் நீதிமன்றில் வழங்க வேண்டுமெனவும் பணிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேச சபையின் தவிசாளர் கே.வி. சுசந்த பெரேரா, நேற்று 24ஆம் திகதியிட்டு, தங்கொட்டுவ பொலிஸ்