Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல் 0

🕔16.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த

மேலும்...
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு 0

🕔16.Nov 2019

மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பஸ்ஸில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் வவுனியாவிலிருந்து

மேலும்...
ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, கோட்டாவுக்கு ஆதரவு: மேடையேறி தெரிவித்தார்

ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, கோட்டாவுக்கு ஆதரவு: மேடையேறி தெரிவித்தார் 0

🕔8.Nov 2019

ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பொலநறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்ட இந்தப் பிரசாரக் கூட்டத்தில் மேடையேறிய வசந்த சேனநாயக்க, தனது ஆதரவினை கோட்டாவுக்கு அறிவித்தார். முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு சில வாரங்களுக்கு முன்னர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர் 0

🕔27.Oct 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், எதிரணியினர் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியெழுப்புகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்

மேலும்...
சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔20.Oct 2019

– இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – சஜித் பிரேமதாஸவை இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரிப்பதன் மூலம், அவருடன் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பேரம் பேசல்களை மேற்கொள்ள முடியும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித் பிரேமதாஸ – ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடியதொரு தலைவர் என்றும், அவர் கூறினார்.

மேலும்...
ஊவா மாகாண சபை, இன்று கலைகிறது

ஊவா மாகாண சபை, இன்று கலைகிறது 0

🕔8.Oct 2019

– க. கிஷாந்தன் – ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. கடந்த 05 வருட காலப்பகுதியில் இந்த மாகாணத்தில் 05 ஆளுநர்களும், மாகாண சபையில் 03 முதலமைச்சர்களும் பதவி வகித்துள்ளனர். கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக 36 உறுப்பினர்கள் இந்த சபையில் அங்கத்துவம் வகித்தனர். இவர்களில் 19

மேலும்...
அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து

அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து 0

🕔28.Sep 2019

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நகர திட்டமிடல் அமைச்சினால் 28.8 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் மாவட்டத்தில்

மேலும்...
2290 கோடி ரூபாவில் உருவாக்கப்பட்ட மல்வத்து ஓயா திட்டம்; பிரதமரின் உதவி குறித்து அமைச்சர் றிஷாட் மகிழ்ச்சி தெரிவிப்பு

2290 கோடி ரூபாவில் உருவாக்கப்பட்ட மல்வத்து ஓயா திட்டம்; பிரதமரின் உதவி குறித்து அமைச்சர் றிஷாட் மகிழ்ச்சி தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில்  ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான பாலமாக அமைவதோடு, மக்களின் வாழ்விலே வசந்தம் வீச பெரிதும் உதவுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  மல்வத்துஓயா தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும்

மேலும்...
எனது தந்தையைப் போல, மக்களுக்காக நடு வீதியில் உயிரை விடவும் தயார்: சஜித்

எனது தந்தையைப் போல, மக்களுக்காக நடு வீதியில் உயிரை விடவும் தயார்: சஜித் 0

🕔12.Aug 2019

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றகையில் அவர் இதனைக் கூறினார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் தற்காலிகமாக ஒப்படைக்கும்போது, அதனை  நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில்

மேலும்...
டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு

டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2019

டொக்டர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழம விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அசாதாரண முறையில் சொத்து சேகரித்தமை, தீவரவாதத்திற்கு உதவியமை மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வைத்தியர்

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம்

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம் 0

🕔1.Aug 2019

குருணாகல் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) மஹிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு உடனடியாக அமுலுக்கும் வரும் வகையிலான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயலத் மொனராகல பிராந்தியத்துக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்க கிளிநொச்சி

மேலும்...
ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா

ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா 0

🕔1.Aug 2019

ஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜிநாமா கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இவர் ஏற்கனவே சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டத்துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட இவர், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின்

மேலும்...
இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு

இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு 0

🕔25.Jul 2019

மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த டொக்டர் எஸ். ஷாபி, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். குருணாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம், பிணை உத்தரவை வழங்கினார். இரண்டரை லட்சம் ரொக்கப் பணம், 25 லட்சம் ரூபா பெறுமதியுடைய 04 சரீரப் பிணைகளில் டொக்டர் ஷாபியை விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதேவேளை,

மேலும்...
அனைவரையும் அனுமதியுங்கள்: முஸ்லிம் வியாாரிகளுக்குத் தடை விதித்த வென்னப்புவ தவிசாளருக்கு, நீதிமன்றம் உத்தரவு

அனைவரையும் அனுமதியுங்கள்: முஸ்லிம் வியாாரிகளுக்குத் தடை விதித்த வென்னப்புவ தவிசாளருக்கு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔28.Jun 2019

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் சகல இனத்தவர்களும் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்குமாறு, மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்து, வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளர் கடந்த 24ஆம் திகதியிட்டு தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர்

டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர் 0

🕔27.Jun 2019

குற்றப் புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மீதான நம்பிக்கை ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா என்பவர், டொக்டர் ஷாபி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த விளக்கங்களினாலேயே, ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது என அவர் கூறியுள்ளார். குருணாகல் நீதிமன்றத்தில் டொக்டர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்