Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

ஜனாதிபதி செய்த ஆட்சிக் கவிழ்ப்பினால், எல்லா வேலைத் திட்டங்களும் தடைப்பட்டிருந்தன: அமைச்சர் ஹக்கீம்

ஜனாதிபதி செய்த ஆட்சிக் கவிழ்ப்பினால், எல்லா வேலைத் திட்டங்களும் தடைப்பட்டிருந்தன: அமைச்சர் ஹக்கீம் 0

🕔2.Mar 2019

ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தாலும், அவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர  திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.25 மாவட்டங்களில் 1000 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை

மேலும்...
பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம்

பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔20.Feb 2019

நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.பதுளை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைத்த பின்னர், பென் ஹெட் தோட்டத்தில் நடைபெற்ற

மேலும்...
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி 0

🕔14.Feb 2019

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் இறுதி பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.கேகாலை கன்னதோட்ட சுலைமானியா மத்திய கல்லூரியில் புதன்கிழமை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “பிரதமரின் வழிகாட்டலில் கல்வியமைச்சர் அகிலவிராஜ்

மேலும்...
அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு 0

🕔12.Feb 2019

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மாகந்துர மதுஷுடன் சில அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கண்டி – குருணாகல் அதிவேகப் பாதையைக் கண்காணிக்கும் கள விஜயமொன்றினை மேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்த போது, ஊடகவியலாளர்களுக்கு ராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதன்போதே, மேற்படி

மேலும்...
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம் 0

🕔12.Feb 2019

– அனீன் அல் மஹ்மூத் –புத்தளம் அறுவைக்காடு குப்பைத் திட்டத்தை மக்களின் எதிர்ப்பையும் தாண்டி அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பெப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களையும் புத்தளத்தின் கறுப்பு நாட்களாக சர்வ மதங்கள் சபை, பௌத்த மத்திய நிலையம், கிறிஸ்தவ சபை, இந்து மகாசபை, ஜம்மிய்யதுல் உலமா மற்றும்  புத்தளம் பெரிய பள்ளிவாசல் என்பவற்றுடன் இணைந்து

மேலும்...
ஹெரோயின் வர்த்தகர் ‘ஒலு மரா’ கைது

ஹெரோயின் வர்த்தகர் ‘ஒலு மரா’ கைது 0

🕔10.Feb 2019

ஹெரோயின் வர்த்தகரான ‘ஒலு மரா’ எனப்படும்  சானுக மதுஷான் உள்ளிட்ட 11 பேர் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ – சிறிகம்பல பகுதியில் வைத்து இவர்கள் 11 பேரையும் பொலிஸார் கைதுசெய்தனர். கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்றைய தினம் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
தூபியில் ஏறிய தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

தூபியில் ஏறிய தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Feb 2019

கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 08 பேருக்கும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேற்படி மாணவர்கள் இன்று செவ்வாய்கிழமை கெப்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் வெவ்வேறாக அபராதம் விதித்து, நீதிவான் எச்.கே.மாலிந்த ஹர்சன டி

மேலும்...
‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்டோர் கைது; 06 பேர் பெண்கள்: போதைப் பொருட்களும் சிக்கின

‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்டோர் கைது; 06 பேர் பெண்கள்: போதைப் பொருட்களும் சிக்கின 0

🕔3.Feb 2019

போதைப் பொருள்களை பாவித்துக் கொண்டு ‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்ட ஒரு குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலநறுவை – ஹிங்குராகொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்படி குழுவினர் ஓப்பியம் மற்றும் கேரள கஞ்சா ஆகிய போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்ததோடு, அவற்றினைப் பாவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை

பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை 0

🕔1.Feb 2019

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று  தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன்  அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக த்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, அதன் அதிபர்

மேலும்...
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம் 0

🕔1.Feb 2019

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனைவை நிறுத்துவதற்கு அந்தக் கட்சி அங்கிகாரம் வழங்கியுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த வேண்டும் என்று கோரி, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க பிரேரணை ஒன்றினை முன்வைத்திருந்தார். சுதந்திரக் கட்சியை மீளமைக்கும் மாநாடு

மேலும்...
கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு 0

🕔31.Jan 2019

– அஹமட் – அனுராதபுரம் – கிரலாகல புராதன தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இதன்போது, மாணவர்களை விடுவிப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அமைச்சர்

மேலும்...
மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை

மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை 0

🕔26.Jan 2019

மாவனெல்லை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தகக் கட்டடங்களில், இன்று சனிக்கிழம காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மாவனல்ல பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இத்த தீ விபத்தால், எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் ஆனால், பாரிய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் சேத விவரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

மேலும்...
தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல்

தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔24.Jan 2019

தொன்மைமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்களை  பெப்ரவரி 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்படி மாணவர்களை கைது செய்த ஹொரவபொத்தான பொலிஸார், கெட்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்தனர். குறித்த புகைப்படங்களை, மேற்படி மாணவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களிடம்

மேலும்...
வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள்

வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள் 0

🕔17.Jan 2019

தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவரை அடையாளம் காணுமாறு கோரப்படுகிறது. இந்த சிறுவனை கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, வைத்தியசாலையில் நபரொருவர் அனுமதித்ததாகவும், அவர் தன்னைப்பற்றி போலியான தகவல்களை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் ஒருநாள் மட்டும், வைத்தியசாலையில் சிறுவனுடன் தங்கிய மேற்படி நபர், பின்னர் எதுவித அறிவித்தலுமின்றி

மேலும்...
புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை 0

🕔11.Jan 2019

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்