Back to homepage

Uncategorized

“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி

“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி 0

🕔19.Oct 2023

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார். சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான

மேலும்...
ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் அதிகரிப்பு: நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் அதிகரிப்பு: நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 0

🕔30.Sep 2023

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களினுடைய வீடியோகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டணச் சந்தா அடிப்படையிலான இணையத்தளங்கள் உட்பட முன்னணி ஆபாச இணையத்தளங்களில் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை தம்பதிகளினுடைய காணொளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. இவ்வாறான வீடியோக்களில் இலங்கை ஆபாச நட்சத்திரங்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் உதவியுடன் எடுக்கப்பட்டவை இடம்பெற்றுள்ளன. அவற்றில பெரும்பாலானவை தம்பதிகளின்

மேலும்...
நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jul 2023

– லெம்பட் – மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் (19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர், மன்னார்

மேலும்...

0

🕔26.Apr 2023 மேலும்...
அதாஉல்லாவின் மூத்த மகன் மூன்றாவது தடவை; இளைய மகன் இரண்டாவது தடவை: அக்கரைப்பற்று மாநகர சபைக்கு போட்டி

அதாஉல்லாவின் மூத்த மகன் மூன்றாவது தடவை; இளைய மகன் இரண்டாவது தடவை: அக்கரைப்பற்று மாநகர சபைக்கு போட்டி 0

🕔21.Jan 2023

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் இரண்டு புதல்வர்களும் மீண்டும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் அதாஉல்லாவின் மூத்த புதல்வரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான அஹமட் சக்கி – மூன்றாவது முறையாக அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இதேவேளை அதாஉல்லாவின் இளைய மகன்

மேலும்...
புதிய ஜனாதிபதியை 20ஆம் திகதி தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு

புதிய ஜனாதிபதியை 20ஆம் திகதி தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு 0

🕔16.Jul 2022

புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றின் மூலம் தெரிவு செய்யும் தீர்மானத்தில், பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் தெரிவுத்துள்ள நிலையில், டளஸ் அலக பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்

மேலும்...
பிரதமர் வீடு – தீ வைக்கப்பட்டமை தொடர்பில் மூவருக்கு விளக்க மறியல்

பிரதமர் வீடு – தீ வைக்கப்பட்டமை தொடர்பில் மூவருக்கு விளக்க மறியல் 0

🕔10.Jul 2022

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 03 பேரையும் ஜூலை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்

மேலும்...
ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் 0

🕔1.Jul 2022

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க

மேலும்...
கடன் திட்டம்; இலங்கையுடனான கலந்துரையாடல் ஆரம்ப கட்டத்தில் உள்ளது: IMF தெரிவிப்பு

கடன் திட்டம்; இலங்கையுடனான கலந்துரையாடல் ஆரம்ப கட்டத்தில் உள்ளது: IMF தெரிவிப்பு 0

🕔20.Apr 2022

சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான கடன் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கையுடனான எந்தவொரு ஒப்பந்தத்தத்துக்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கான ‘போதுமான உத்தரவாதங்கள்’ தேவைப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்: வீரசுமன எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்: வீரசுமன எம்.பி 0

🕔16.Apr 2022

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகள மற்றும் அதிகாரிகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார். அந்தக் கணக்காய்வு தன்னிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின், அவர்களின் அனைத்து

மேலும்...
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ராஜிநாமா

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ராஜிநாமா 0

🕔3.Apr 2022

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இன்று (03) இரவு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார். விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக வெளியான செய்தியை, பிரதமர் அலுவலகம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத்துறை

மேலும்...
அமைச்சர் ஜோன்ஸ்டன் மூன்று வழக்குகளில் இருந்து விடுவிப்பு

அமைச்சர் ஜோன்ஸ்டன் மூன்று வழக்குகளில் இருந்து விடுவிப்பு 0

🕔28.Jan 2022

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார். பெர்னாண்டோ மற்றும் இருவரை கொழும்பு பிரதான நீதவான் இன்று (28) விடுதலை செய்தார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த போது, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில், சதொச

மேலும்...
சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு

சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு 0

🕔6.Nov 2021

சீமெந்து ஒரு பக்கட்டின் விலையை மேலும் 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி  50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பக்கட் ஒன்றின் புதிய  விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பக்கட்டின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் சந்தையில் 1400 ரூபாவுக்கும்

மேலும்...
05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல் 0

🕔3.Jun 2021

– அஹமட் – கொவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் 05 ஆயிரம் ரூபா உதவு தொகையினை, உரியவர்களுக்கு வழங்குவதைப் படம் பிடித்து, அவற்றினை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தமது சொந்தப் பணத்தில் மற்றவர்களுக்கு உதவும் போது கூட, பகிரங்கப்படுத்தாமல் உதவி செய்வதே நல்ல

மேலும்...
வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம் 0

🕔9.May 2020

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட முறையாக குறிப்பிட்டு, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்