Back to homepage

வட மாகாணம்

யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம் 0

🕔16.Aug 2019

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு

மேலும்...
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔15.Aug 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு

மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு 0

🕔1.Aug 2019

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன்  கொழும்பில் உயர் மட்ட கூட்டமொன்றை  ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க

மேலும்...
நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார்

நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார் 0

🕔31.Jul 2019

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களில் வதியும் மக்களின் பாவனைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வன்னி மாவட்ட ளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் திறந்து வைத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்திரி ஆட்சி, நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைவருக்கும் சுக வாழ்வளிக்கும் ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோய்த்தடுப்பு எனும் ஜனாதிபதி செயலணியின்

மேலும்...
5ஜி கம்பங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

5ஜி கம்பங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔9.Jul 2019

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். இனறு செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோரியே, இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. “யாழ்ப்பாணம் மாநகரசபையினர் மின்கம்பங்களை பொருத்துவதாக பொய்யுரைத்து கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுகின்றனர்.

மேலும்...
பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி 0

🕔1.Jun 2019

–  பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம்  பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர்  படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை குறித்த ராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் ராணுவ அணி ஈடுபட்டிருந்தது. இதன்போது கல் ஒன்றை நான்கு ராணுவ வீரர்கள் இணைந்து

மேலும்...
ராணுவ சீருடையை ஒத்த, சிறுவர்களுக்கான உடுப்புக்களை விற்றவர்களுக்கு, சிறைத்தண்டனை

ராணுவ சீருடையை ஒத்த, சிறுவர்களுக்கான உடுப்புக்களை விற்றவர்களுக்கு, சிறைத்தண்டனை 0

🕔1.Jun 2019

– பாறுக் ஷிஹான் – ராணுவ சீருடைக்கு சமனான ‘கெமா’ என்றழைக்கப்படும் உடுதுணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தார்கள் எனும் குற்றத்துக்காக 08 முஸ்ஸீம்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கி பருத்திதுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார். பருத்திதுறை பொலிஸார் கடந்த 14ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதலின் போது,

மேலும்...
மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன் 0

🕔30.May 2019

– பாறுக் ஷிஹான் – மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம்  மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔28.May 2019

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையும் அதில் சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்து, அதற்கு எதிராக முசலி பிரதேச சபை கண்டனத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. முசலி பிரதேச சபையில்  இன்று செவ்வாய்கிழமை கொண்டுவரப்பட்ட மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முசலி பிரதேச சபையின்

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ 0

🕔26.May 2019

– பாறுக் ஷிஹான் – அமைச்சர் பதவியில் இருந்தவாறே தன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையினை அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்கொண்டால், அந்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களிக்க நேரிடும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது. வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை, ரெலோ அமைப்பின் செயலாளர் என். சிறிகாந்தா

மேலும்...
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சோதனை நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சோதனை நடவடிக்கை 0

🕔23.Apr 2019

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொலிஸார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக புதிய சோனகத்தெரு, செம்மாதரு முஸ்லீம் கல்லூரி வீதி, பொம்மைவெளி, அராலி ஐந்து சந்தி பகுதிகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் நகருக்கு உள்வரும் வெளிசெல்லும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார்

மேலும்...
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி 0

🕔23.Mar 2019

வடக்குக்கு மாகாண சபைத் தேர்தலை நடைத்தப்படாததற்கு எந்த எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் வெளிப்படுத்தவில்லை என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று சனிக்கிழமை சபையில் சகேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை

மேலும்...
பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம்

பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம் 0

🕔22.Mar 2019

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ‘பிச்சைக் காசு’ எனத் தெரிவித்துள்ள – வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; “குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க

மேலும்...
யாழ் மேயர் மற்றும் மனைவிக்கு கொலை மிரட்டல்

யாழ் மேயர் மற்றும் மனைவிக்கு கொலை மிரட்டல் 0

🕔21.Mar 2019

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும், அவரின் மனைவிக்கும் கடிதம் மற்றும் வைபர் மூலமாக  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அவை குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாநகல சபை முதல்வர் இ. ஆனொல்ட்டின்  பெயருக்கு கடந்த  15 ஆம் திகதி  அனுப்பப்பட்ட கடிதம் மூலம் கொலை அச்சுறுத்தல் விடப்பட்டதோடு, அக்காலத்தில் 

மேலும்...
தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி

தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி 0

🕔18.Mar 2019

“நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால், பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாறும், அந்தக் காணிகள் அரச காணிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்