தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா 0
– பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இதேவேளை, த.தே.கூட்டமைப்பானது – தேர்தலுக்கானதொரு கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு