Back to homepage

வட மாகாணம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது 0

🕔5.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் அவர் கைதானார். பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்

மேலும்...
ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப தொலைபேசிக்கு வாக்களியுங்கள்: றிசாட் கோரிக்கை

ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப தொலைபேசிக்கு வாக்களியுங்கள்: றிசாட் கோரிக்கை 0

🕔2.Jul 2020

தேசிய ரீதியில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப ஆர்வமுடன் உழைத்துவரும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமது வாக்குகளை தொலைபேசி சின்னத்துக்கு வழங்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்; “யுத்தத்தால்

மேலும்...
முஸ்லிம்களின் நற்பெயர்களை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ

முஸ்லிம்களின் நற்பெயர்களை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ 0

🕔1.Jul 2020

கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செய்வதே அதன் நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமேதாஸ குற்றஞ்சாட்டினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று புதன்கிழமை மன்னார், தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு

மேலும்...
வாக்குகளைக் கூறுபோட வந்திருக்கும் வேட்பாளர்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டும்: றிசாட் எச்சரிக்கை

வாக்குகளைக் கூறுபோட வந்திருக்கும் வேட்பாளர்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டும்: றிசாட் எச்சரிக்கை 0

🕔1.Jul 2020

வன்னி மாவட்டத்தில் காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிப்பதற்காக, மக்களின் வாக்குகளைக் கூறுபோட முயற்சிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி

மேலும்...
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் துரத்தித் துரத்தி துன்புறுத்துகின்றனர்; சமுதாயத்துக்கு குரல் கொடுத்தமைக்காக இந்த நிலை என்கிறார் றிசாட்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் துரத்தித் துரத்தி துன்புறுத்துகின்றனர்; சமுதாயத்துக்கு குரல் கொடுத்தமைக்காக இந்த நிலை என்கிறார் றிசாட் 0

🕔30.Jun 2020

“19 வருட அரசியல் பணியில் வெறுமனே அபிவிருத்திச் செயற்பாடுகள் மாத்திரமின்றி, சமூகம் சார்ந்த விடயங்களில் சாத்தியமானவற்றை சாதித்திருக்கின்றோமென்ற மன நிறைவுடன் தொடர்ந்தும் பயணிக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், தொலைபேசி சின்னத்தில், முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று திங்கட்கிழமை வவுனியா மாவட்டத்தில் தனது

மேலும்...
சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மாத்திரம்தான்: றிசாட் குற்றச்சாட்டு

சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மாத்திரம்தான்: றிசாட் குற்றச்சாட்டு 0

🕔29.Jun 2020

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரின்

மேலும்...
வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் உளவாளிகள் நடமாடுகின்றனர்: மாவை சேனாதி ராஜா தகவல்

வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் உளவாளிகள் நடமாடுகின்றனர்: மாவை சேனாதி ராஜா தகவல் 0

🕔25.Jun 2020

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பூரணமான ராணுவ ஆட்சியொன்றை ஜனநாயகத்தின் மூலம் பெற்றதாகக்

மேலும்...
ஒரு சாரார் ஆதாயமடையும் விதமாக, பொதுத் தேர்தல் அமைந்து விடக் கூடாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

ஒரு சாரார் ஆதாயமடையும் விதமாக, பொதுத் தேர்தல் அமைந்து விடக் கூடாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔15.Jun 2020

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியாவில், நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே முன்னாள் அமைச்சர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில்; “கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை

மேலும்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔26.Mar 2020

வட மாகாணத்தின் – யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம், மதியம்

மேலும்...
சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு 0

🕔2.Mar 2020

“நாம் கடந்த காலங்களில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நல்வாழ்வுப் பணிகளையும் மறைத்துவிட முடியுமென சிலர் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் மனங்களிலிருந்து, அவற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவம் மற்றும் திறப்புவிழாக்களை தடுப்பதன் மூலம், மக்களிடமிருந்து எம்மை

மேலும்...
‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔1.Mar 2020

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கைகாட்டிக் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது. அவ்வாறான நிலையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக  மன்னார்,

மேலும்...
10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது 0

🕔15.Feb 2020

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் படகொன்றில் பயணித்துகொண்டிருந்த இருவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.  குறித்த தங்கம் 14.35 கிலோகிராம் எடை உடையதென கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.  மேற்படி இருவரும் கடற்படையினரின் ஆணையை பொருட்படுத்தாமல் படகில் பயணித்துகொண்டிருந்தாகவும், அதனால் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க நேர்ந்தாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது மேற்படி

மேலும்...
வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட் 0

🕔2.Feb 2020

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்; “இவ்வாறு

மேலும்...
முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்

முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன் 0

🕔27.Jan 2020

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் பணிமனை

மேலும்...
கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன்

கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன் 0

🕔17.Jan 2020

“கட்சிப்  பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்